`அனுபவத்துல சொல்றேன், நமக்கான நேரம் வரும்வரை..!' – வாணி ஜெயராம் வார்த்தைகள் | #VisualStory
வாணி ஜெயராம்பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் தனது 78வது வயதில், இன்று சென்னை, நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வாணி ஜெயராம்திரைத்துறையில் தனது இனிமையான குரல் மூலம் மக்களை தன்வசம் ஈர்த்த வாணி ஜெயராம், 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி வாணி ஜெயராம் – குன்றக்குடி அடிகளார் கடந்த குடியரசு தினவிழாவில் உயரிய விருதான பத்ம பூஷண் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அவள் விகடன் விருதுகள்…







