Daily Archives: February 4, 2023

அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்

ஈரோடு: அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்ட 7.50 லட்சம் பேருக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதிகளில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம்…

உணவுப் போட்டிகளில் அதிகளவு உணவு உண்பது சரியா? மருத்துவ விளக்கம்! | Is it okay to overeat?

நாவின் சுவைக்கென பல உணவு வகைகள் இருந்தாலும், பிரியாணியின் ருசியே தனிதான். பார்ட்டி, ட்ரீட் என்றாலே பிரியாணி என்று சொல்லும் அளவுக்கு கொண்டாடப்படும் உணவாக இது உள்ளது. பக்கெட் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி, நள்ளிரவு பிரியாணி என பல விதங்களில் கிடைக்கிறது.இதுதவிர விளம்பர உத்திக்காக, ஹோட்டல்கள் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு யார் அதிக பிரியாணி சாப்பிடுகிறார்களோ அவருக்கு பரிசுத் தொகை என்றெல்லாம் ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கிறார்கள். ஆபத்தை உணராமல்…

Sports RoundUp: அசனைத் தக்கவைத்த தமிழ் தலைவாஸ் முதல் நடுவராகச் சாதித்த திருநங்கை வரை! | Sports Vikatan Roundup: Exciting news for Tamil Thalaivas and other updates

அசன் குமாரைத் தக்கவைத்த தமிழ் தலைவாஸ்புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் அணியை முதல் முறையாக பிளேஆஃப்ஸ்க்கு அழைத்து சென்ற அணியின் பயிற்சியாளர் அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமான பயிற்சியாளர் ஒருவர் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.அசன் குமார்Twitter குஜராத் ஜெயன்ட்ஸின் புதிய பயிற்சியாளர்!புதிதாகத் தொடங்கவிருக்கும் மகளிர் பிரிமியர் லீகில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹேனஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின்…

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ராவை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். Source link

அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ்…

இந்த 5 Foods-அ Daily சாப்பிட்டா Hairfall-ஏ இருக்காது! – Nutritionist Rachel’s Tips | Hair Care – nurtitionist tips for hairfall and hair regrowth

Published:04 Feb 2023 3 PMUpdated:04 Feb 2023 3 PMHere in this video nutritionist rachel deepthi tells the major 3 changes one should do to stop hairfall and she also gives 5 important foods that play a major role in hair regrowth and hair thinning.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

ரஞ்சி கோப்பையில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா | Karnataka beat Uttarakhand in Ranji Trophy to advance to semi-finals

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது கர்நாடகா அணி. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் உத்தராகண்ட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா அணி தரப்பில் வெங்கடேஷ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக…

உருளைக்கிழங்கை இப்படி ஸ்டோர் பண்ணி வைங்க… நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷா இருக்கும்..!

potato tips | உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அத்தகைய இந்த கிழங்கை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ்… இதோ.. நன்றி

“அதிமுக கட்சி பிரச்னையை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்; நல்ல முடிவு வரும்" – அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற குழப்பத்துக்கிடையில், அ.தி.மு.க பொதுக்குழு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் `அ.தி.மு.க சார்பில் ஒree வேட்பாளர் நிற்கவேண்டும்’ என்றும், `எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும்’ தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.அண்ணாமலைசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு கூட…

அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று தனது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர்  செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள்  எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதைவிட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன்…