முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்கள்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு, புதுவையில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன. நீட்…








