Monthly Archives: January, 2023

ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது – இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மைத்ரிபால சிறிசேனஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள்…

அதிமுக ஏ, பி பிரிவை கலைத்து பாஜவுடன் இணைத்து விடலாம்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நாடு முழுவதும் ஒரே தடவையாக நடத்துவது என்பது ஒரு பொருத்தமற்ற செயல். இதை பாஜ, தனது எஜமானரான ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை கொண்டுவர நினைப்பது பொருத்தமற்றது. இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முடிவை ஜெயலலிதா இருக்கும்…

கோலி 71-வது சதம் அடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்ன ரசிகருக்கு திருமண நாளன்று கிடைத்த பரிசு | wont marry until virat kohli hits 71st century got special wedding day gift

புனே: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 71-வது சதம் பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்ன ரசிகருக்கு அவரது திருமண நாளன்று எதிர்பாராத பரிசு ஒன்று கிடைத்துள்ளது. அது சமூக வலைதளத்தில் கவனமும் பெற்றுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பே தனி ரகமாக இருக்கும். அதுவும் கிரிக்கெட் வீரர்களை இங்கு கடவுளாக வழிபடுவதும் உண்டு. அப்படி கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர்தான் விராட் கோலி. அவரது கோடான கோடி…

குளிர்காலத்தில் அதிகமாக டீ, காஃபி குடிக்கக் கூடாது : மீறினால் இந்த குறைபாடு ஏற்படலாம்..!

அதாவது, குடலில் உள்ள உணவில் இருந்து இரும்பு உறிஞ்சப்படும் போது, ​​காபி அல்லது தேநீர் உட்கொண்டால், அதில் உள்ள பாலிபினால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்த காரணத்திற்காக குளிர்காலத்தில் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்க அறிவுறுத்தப்படுவதில்லை. நன்றி

இன்று காணும் பொங்கல்.. சுற்றுலாத் தலங்களில் கூடும் மக்கள்.. தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Kaanum Pongal: பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. Source link

 மாமல்லபுரத்தில் பொங்கல் விழா திராவிட வாழ்வியலை, பண்பாட்டை அழிக்க சிலர் பணியாற்றுகின்றனர்: திருமாவளவன் எம்பி பேச்சு

சென்னை: மாமல்லபுரத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மல்லை கலங்கரை விளக்கு, மக்கள் சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 15ம் ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கபடி, சிலம்பம், கை பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, விசிக மாநில தொண்டரணி செயலாளர் மல்லை சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம்…

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? – மருத்துவர் விளக்கம்

பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும்…

317 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி எதனால் ஏற்பட்டது? – இலங்கை அணியிடம் ரிப்போர்ட் கேட்கும் கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது மிக மோசமான தோல்வி என்பதால் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து இலங்கை அணியிடம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கேட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வியை சந்தித்துள்ளது. இது எப்படி நேர்ந்தது…

Doctor Vikatan: தினமும் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுவது சரியானதா? | Doctor Vikatan: Is it right to eat a bread sandwich every day?

வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் பிரெட் ரோஸ்ட் அல்லது பிரெட் சாண்ட்விச் சாப்பிடலாம். ஆனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெட் உணவுகள் ஏற்றுக்கொள்ளாது. சாண்ட்விச்சில் சேர்க்கப்படும் பச்சைக் காய்கறிகள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.பொதுவாக எந்த உணவையும் இது நல்லது, இது கெட்டது என்று சொல்ல முடியாது. நம் உடல்வாகு, நாம் செய்கிற வேலைகளின் தன்மை போன்றவற்றைப் பொறுத்தே அதை முடிவு செய்ய முடியும். நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்களா, உடலுக்கு அதிக உழைப்பு தரும் வேலைகளைச் செய்பவரா…

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.  24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Source link

1 26 27 28 29 30 62