Monthly Archives: November, 2022

’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!

தந்தூரி ஆலு டிக்கா என்பது ஒரு பிரபலமான ரெசிபியாகும். இது ஒரு சுவையான வட இந்திய ரெசிபி என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த ருசியான ரெசிபியை கிட்டி பார்ட்டிகள், பெர்த்டே நிகழ்ச்சிகள் அல்லது கேம் நைட்ஸ் போன்ற சந்தர்ப்பங்களில் தயார் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும். மேலும் எல்லா வயதினரும் இதை சாப்பிட முடியும். வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய ரெசிபி மிகவும் சுவையானது. இந்த அற்புதமான ரெசிபி…

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈக்வடார் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது செனிகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு ஏ-யில் உள்ள ஈக்வடார்- செனிகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் அணியை செனிகல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. Source link

திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன். இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய…

திகிலா இருக்கேப்பா; ஒரு கொசு கடியால், 30 அறுவை சிகிச்சை, கோமா வரை சென்ற மனிதர்!|Because of mosquito man undergone with 30 surgeries and 4 weeks of coma

ஒரு கொசு கடிச்சா என்னவாகும். கடிச்ச இடத்துல சிவப்பாகும். வலிக்கும். இன்னும் அதிகமாகப் போனால், டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால் ஒருவருக்கு கொசு கடித்ததாலேயே 30 அறுவை சிகிச்சைகள், கோமா வரைக்கும் போய்விட்டார் என்று சொன்னால் நம்புவீர்களா?ஜெர்மனி ரோடர்மார்க் பகுதியில் வசித்து வரும் 27 வயதான செபாஸ்டியன் ரோட்ஸ்கே (Sebastian Rotschke) என்பவரை, 2021-ம் ஆண்டு கோடைக்காலத்தின் போது `ஏஷியன் டைகர்’ என்ற கொசு கடித்துள்ளது. கொசு கடித்த பின், ஆரம்பத்தில் காய்ச்சல்…

FIFA WC 2022 | அது ப்ரூனோவின் கோல்… ரொனால்டோவுக்கு தொடர்பு இல்லை: சென்சார் மூலம் அடிடாஸ் உறுதி | fifa wc it was bruno s goal ronaldo had no contact adidas confirmed with sensor

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர்…

நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி! | hundreds of traditional rice varieties; An organic farmer who makes Puducherry proud!

இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் பேசுகையில்,”மரபு சாரா ஆராய்ச்சியில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட பாஸ்கர், இயற்கையான மகரந்த சேர்க்கை வாயிலாக அல்லது கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்புகள்  கொண்ட இதுவரை அறியப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு, ஒவ்வொன்றையும் தனிமைபடுத்தி, பராமரித்து, அவற்றின் குணங்களை கூர்ந்து கவனித்து, தனித்துவத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு தனது பெயரையே சூட்டிக்கொள்ளாமல், நெல்லப்பர் 1, 2, 100…

திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: கல்லூரி மாணவியின் கோரிகையை ஏற்பு! மடிக்கணினி கிடைத்ததால் நெகிழ்ச்சி – district collector responds to a transgender grievance in nellai

கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், தங்கள் குடியிருப்பு அமைந்துள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர், மின்சார வசதிகளைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள். அத்துடன், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அமைத்துக் கொடுக்கவும் வலியுறுத்தினார்கள். அதை ஏற்று அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். கோரிக்கை வைத்த திருநங்கை மாணவிவள்ளியூரை சேர்ந்த சௌபர்ணிகா என்ற திருநங்கை பேசுகையில், “நான் நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்.எஸ். டபிள்யூ…

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜ தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை; தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை திடீரென…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு 76 வயதாகிறது. பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். பேஸ் மேக்கர் என்பது என்ன? அதை வைப்பதால் … Source link

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.உலகின் உச்சபட்ச விளையாட்டு திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின்…

1 2 3 4 5 61