இந்திய ஒற்றுமை பயணம் இன்று மாலை கேரளா செல்கிறது: குமரியில் 4வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்
நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்கும் வகையில் ராகுல்காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தேசியக்கொடியை வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். அந்த தேசியக்கொடியுடன் ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி தொடர்ந்து மேற்கொண்டு…








