Monthly Archives: September, 2022

தேசிய அளவில் புது கட்சி சந்திரசேகர ராவ் திட்டம்: தசரா தினத்தில் அறிவிப்பு?

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  புதிய தேசிய கட்சி துவங்க வேண்டும் என்று அவரது கட்சி பிரமுகர்கள் அவரை வலியுறுத்தி  வருகின்றனர். அக்டோபரில் வரும் தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலங்கானாவில் முதல்வராக சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இம்மாநிலத்தில் பாஜ.வுக்கும், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது.  சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை எதிர்க்க, தேசியளவில்…

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – இந்திய வீராங்கனைகள் தகுதி சுற்றில் ஏமாற்றம் | Chennai Open Women Tennis – Indian players disappoint in qualifiers

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் தோல்வியடைந்தனர். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 32 வீராங்கனைகளில் 26 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். இதில் 4 வைல்டு கார்டும் அடங்கும். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்றின்…

சேனைக்கிழங்கு தோசை, நெல்லிக்காய் சாதம்… வெரைட்டியாக ருசிக்க! | வீக் எண்டு ரெசிப்பீஸ்

கறுப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சிகறுப்பு உளுந்தை உணவில் சேர்த்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். ஏனென்றால், அது நார்ச்சத்து அதிகமான, புரதம் நிறைந்த மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ள தானியமாகும். இந்தக் கஞ்சியில் கறுப்பு உளுந்தோடு கருப்பட்டி சேர்த்துள்ளதால் விரைவில் ஜீரணிக்க உதவுகிறது. இந்த கஞ்சி உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும்.கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சிதேவையானவை:கறுப்பு உளுந்து (உடைத்தது) – ஒரு கப்கருப்பட்டி – ஒரு கப்தேங்காய்த் துருவல் – கால் கப்காய்ச்சிய பால் -…

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணிராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரலில் இருந்து எடின்பரோ கிளம்பியது. இறுதிச் சடங்குக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பின்னர் ராணியின் உடல் லண்டன் கொண்டுசெல்லப்படும். Source link

உபி.யும், பீகாரும் ஒன்றாக இணைந்தால் மோடி காலி: சமாஜ்வாடி பேனரால் பரபரப்பு

லக்னோ: பீகாரில் பாஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். மேலும், பாஜ.வுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாகவும் அறிவித்தார். அதன்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, உபி முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோரை சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார். இந்நிலையில், லக்னோவில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே…

Chennai Open Tennis 2.0 for Girls | செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இரண்டு இந்திய வீராங்கனைகள் சிறப்பு அனுமதி மூலம் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளை வரவேற்க சென்னை நகரம் தயாராகி வருகிறது.இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இம்முறை மகளுருக்கென பிரத்யேகமாக நடைபெறுகிறது.செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை பிரதான…

make egg paniyaram recipe | மாலையில் டீ டைமுக்கு பொருத்தமான முட்டை பணியாரம் : சட்டுனு செய்ய ரெசிபி இதோ… – News18 Tamil

மாலையில் டீ குடிக்கும்போது சுட சுட ஏதாவது சாப்பிட்டால்தான் டீ டைம் நிறைவாக இருக்கும். அந்த வகையில் உங்கள் டீ குடிக்கும் நேரத்தை புத்துணர்ச்சியாக்கும் இந்த முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு நாவுக்கு விருந்தளியுங்கள். உங்கள் மாலை நேரமும் சுவை மிக்கதாக மாறும்.தேவையான பொருட்கள் :இட்லி மாவு – 1 கப் முட்டை – 2 வெங்காயம் – 1 துருவிய கேரட் – 2 tsp பச்சை மிளகாய் – 1 இஞ்சி பேஸ்ட் -…

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு

சென்னை: அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ், தேன்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கோர முடியாது என ஈபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்தார். Source link

இந்திய ஒற்றுமை பயணம்: தனது 5 வது நாள் நடைபயணத்தை கேரளாவில் தொடங்கினார் ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: கேரளா, செறுவாரகோணத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் யணத்தை நிறைவு செய்த நிலையில், இன்று கேரளாவில் தொடங்கியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை…

Doctor Vikatan: ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை அவசியமானதா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியமானதா? அது எல்லாக் குழந்தைகளுக்கும் தேவைப்படுமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிDoctor Vikatan: தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காத உடல்… பிரச்னை தீருமா, தொடர்கதையாகுமா?ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் `rudimentary organ’ என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம். குடல்வால் என சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில்…

1 37 38 39 40 41 60