தேங்காய் நார் வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் ஹேக்ஸ்…
விவசாயத்தில் தேங்காய் மட்டையின் பங்கு அளப்பறியது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை வேகமாக ஆவியாதலை தடுக்க அத்துடன் தேங்காய் மட்டையை விவசாயிகள் ஊறவைக்கின்றனர். நன்றி
விவசாயத்தில் தேங்காய் மட்டையின் பங்கு அளப்பறியது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை வேகமாக ஆவியாதலை தடுக்க அத்துடன் தேங்காய் மட்டையை விவசாயிகள் ஊறவைக்கின்றனர். நன்றி
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மறுபுறம் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதியன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கானல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேதி ஒருவாரத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபோதிலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகாமலேயே இருந்தது.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாஇதற்கிடையில், பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வுசெய்யப்படுவார் என்றெல்லாம் செய்திகள்…
சென்னை: ‘‘கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்” என்று எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்வராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த…
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-15, 21-7 என்ற நேர் செட்களில் ஜப்பானிய வீராங்கனை செயீனா கவாகமியை ஊதித்தள்ளி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.காலிறுதியில் வலுவான எதிராளியான சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தியதற்காக போட்ட கடும் உழைப்புக்கான பலன் இந்த அரையிறுதிப் போட்டியில் கிடைத்தது, ஒரு கடினமான போட்டிக்குப் பிறகே சிந்துவை வீழ்த்துவது கடினமே. அதுவும் அந்தப் போட்டி சரிசமமான போட்டியாக அமைந்து நீயா…
நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக16 ஜூலை 2022, 07:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்பு படம்கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்ரோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வந்தனர். அந்த மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது…
திருமங்கலம்: என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நான் 2008ல் அதிமுகவில் சேர்ந்ததாக ஓபிஎஸ்சின் கைக்கூலியான கோவை செல்வராஜ் அவதூறாக பேசி இருக்கிறார். அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்றவர்களை…
வேறு எந்த விளையாட்டை விடவும் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் பல்வேறு விதிகள் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவது எப்போதைக்குமான வழக்கம்தான். அதிலும் LBW முறையை பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் போது உள்ள LBW-ன் முறை, பேட்டர்களின் பிளைண்ட் ஸ்பாட் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.”சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுமார் பத்து முறைக்கு மேல்…
உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் ஏற்படுகின்ற பெரிய குழப்பம் இதுதான். டோஃபு எடுத்துக் கொள்வதா அல்லது பன்னீர் எடுத்து கொள்வதா என்பதை தீர்மானிப்பதே ஆகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது சமநிலையில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த இரண்டு உணவுப் பொருள்களைத் தான் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.உதாரணத்திற்கு பன்னீர் என்பது பாலில் உள்ள முழுமையான கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் கொழுப்பு, கால்சியம், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. டோஃபு என்பது சோயா பாலில் இருந்து…
விழாவில் வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, யுவன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். Source link
சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், முருகானந்தம், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: சோனியா காந்திக்கு, அமலாக்கத்துறையில்…