Monthly Archives: July, 2022

எதற்கு எடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுப்பது நல்லதா? – மருத்துவர் தரும் விளக்கம்| Is it right to take paracetamol for anything

பாராசிட்டமால் என்கிற மருந்தியல் பெயர் நமக்கு மிகவும் பரிச்சயமானது. சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது. இந்த கொரோனா காலத்தில் பாராசிட்டமாலின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கீழே விழுந்து அடிபட்ட காயத்துக்குக்கூட மருத்துவர்களால் பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமால் மாத்திரை, சர்வரோக நிவாரணியா? மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது சரியா……

இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? – கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் | rohit sharma about virat kohli places in indian team

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 246 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, சூர்யகுமார் யாதவ் 27, மொகமது ஷமி 23, விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ரன் ஏதும்…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 69,000 கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. Source link

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை தக்கல் செய்துள்ளார். முந்தைய ஆட்சியில் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு திமுக அரசு பலன் தரச்செய்து கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். Source link

இன்று இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் – News18 Tamil

பொருளாதார நெருக்கடி இலங்கையை ஆட்டிப்படைத்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களான எரிபொருள், உண்வு, மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு. அதிபரைக் காணோம். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரை முடித்தது, இப்போது, இன்று பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.கால்லேயில் இன்று காலை 10 மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது. கடந்த வார இறுதியில்தான் ஆஸ்திரேலியா-இலங்கை போட்டி நடக்கும் போது மைதானத்துக்கு வெளியே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே இன்னும் பெரிய போராட்டம் வெடித்தது.ரோம் பற்றி…

10 minutes chicken gravy recipe

என்னதான் நாம் வார நாட்களில் பரபரப்பாக உழைத்தாலும் வீக் எண்ட் வந்துவிட்டாலே சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது. வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இதுபோன்ற சமயத்தில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைக்கொடுக்கும். எப்படி என்று மேலும் படிக்கவும்…தேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் –2 சீரகத்தூள் – 1/2 tsp மிளகாய் தூள் – 1/2 tsp மல்லித்தூள் – 1/2…

“அரிசிக்கான ஜிஎஸ்டியை திரும்ப பெற கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்” – வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா | 5 percent GST on rice, demanding withdrawal to Central Govt

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது இதில் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முழுவதும்…

அதிமுக தலைமை அலுவலகம் முன் கலவரம் நடந்த விவகாரம் பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள்…

Doctor Vikatan – எரிச்சல், மன அழுத்தம், தலைகீழாக மாறிப்போன தாம்பத்திய ஆர்வம்- தீர்வுகள் என்ன|doctor viktan – Irritability, depression, low sexual desire… are they symptoms of menopause

தாம்பத்திய உறவு சுமுகமாக இல்லை என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் எந்த மாதிரியான பிரச்னைகளை உணர்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. மெனோபாஸின் காரணமாக வெஜைனா பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அதனால் தாம்பத்திய உறவு முன்பு போல இல்லை என நினைக்கிறீர்களா… அல்லது வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பயம் காரணமாக அப்படி உணர்கிறீர்களா என்பதையெல்லாம் உங்களை நேரில் பார்த்து விசாரித்தால்தான் கண்டறிய முடியும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் மன அழுத்தத்தை நினைத்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதையும்…

ISL Chennaiyin FC: புதிய பயிற்சியாளர்; புது வீரர்கள்; சரிவிலிருந்து மீளுமா சென்னையின் எப்.சி ?| chennaiyin fc new changes for upcoming isl season

கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு தொடர்களின் போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்க அடுத்த சீஸனில் பழைய கொண்டாட்டத்திற்கு மீண்டும் திரும்ப இருக்கிறது ஐ.எஸ்.எல் தொடர். இந்நிலையில் வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.தாமஸ் பிரடாரிக்:தாமஸ் பிரடாரிக்சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தாமஸ் பிரடாரிக். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பன்டெஸ்லிகாவின் பேயர் லெவர்குசென், ஹானோவர் 96, VfL வொல்ஃப்ஸ்பர்க் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள தாமஸ் ஓர்…

1 29 30 31 32 33 62