Rohit Sharma: “இரண்டு போட்டிகளில் என்ன செய்தோமோ அதையே மீண்டும் செய்வோம்" – ரோஹித் ஷர்மா நம்பிக்கை
இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 2 போட்டிகளில் இந்திய அணி தான்…









