Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை… வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா? | If a baby is born without hair, will it remain that way when they get older?

குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம்கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட…

IND vs NZ வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் – இந்திய அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக3 மார்ச் 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி…

Varun Chakaravarthy : 'சினிமாவில சாதிக்கணுங்றதுதான் கனவா இருந்துச்சு, ஆனா..!' – வருண் சக்ரவர்த்தி

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார். வருண் சக்ரவர்த்தி ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யபட்டார். இப்போது அதே துபாயில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ஆட்டநாயகன்…

“2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொண்டுவந்துள்ளோம். 18-ம் கால்வாய், 58 -ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்காக சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை பெற்றிருக்கிறோம். அதிமுக…

கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வென்றது எப்படி? – அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல் | India beat New Zealand by 44 runs, set semifinal date with Australia

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்த்து விளையாடும். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம்…

யுக்ரேன் விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு – ‘தலைமுறைக்கான வாய்ப்பு’ என கூறிய ஸ்டாமர்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது5 மணி நேரங்களுக்கு முன்னர்யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில்,…

IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்’ – ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து |India vs Newzealand – Match Report

‘வருண் சக்கரவர்த்தி மேஜிக்!’9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் நியூசிலாந்து இழந்திருந்தது. இந்த 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் lbw அல்லது போல்ட் முறையில் வந்திருந்தது. எனில், இந்திய ஸ்பின்னர்கள் அத்தனை டைட்டான லைன் & லெந்த்தில் வீசினார்கள் என புரிந்துகொள்ளலாம். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதே துபாய் மைதானத்தில்தான் 2021 இல் அவரது கரியர் ஆரம்பிப்பதற்குள் முடிந்திருந்தது. ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி மூன்று ஆண்டுகள் கழித்து…

Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

ஆட்டநாயகன்!சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வருண் சக்கரவர்த்தி – கோலிஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், என அத்தனை பேரும்…

கருண் நாயர் சதம் விளாசல்: வலுவான நிலையில் விதர்பா அணி | Karun Nair hits century Vidarbha team in strong position ranji trophy final

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா – கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 3-வது நாள் ஆட்டத்தில் 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98, ஆதித்யா சர்வதே 79 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் முன்னிலையுடன்…

இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான மாஅதிபர் அதிபரை

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, தேசபந்து தென்னக்கோன்கட்டுரை தகவல்இலங்கையில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், அவர் தலைமறைவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன், தேசபந்து தென்னக்கோன் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.கொலை வழக்கொன்று தொடர்பான விசாரணைகளை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுபடக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனை, கைது…