சென்னையில் நாளை முதல் கிளப் கூடைப்பந்து போட்டி | Club basketball tournament to begin in Chennai tomorrow

சென்னை: சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.…

MI vs KKR: கொல்கத்தாவை துவம்சம் செய்த அஸ்வனி குமார் மும்பைக்கு எப்படி கிடைத்தார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் வீழ்த்தினார். கட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக1 ஏப்ரல் 2025, 02:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி…

KKRக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ashwani kumar எடுத்த முக்கிய விக்கெட் குறித்து MI கேப்டன் Hardik Pandya பேசினார்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீசுவதாகக் கூறினார். அதன்படி, பந்துவீச்சைத் தொடங்கிய பல்தான்ஸ் பவுலர்ஸ், 16.2 ஓவர்களில் கொல்கத்தாவை 116 ரன்களுக்குச் சுருட்டினர்.அஸ்வனி குமார்https://x.com/mipaltanஅறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைதொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணி 13 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமான மும்பை அணியின் 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.அஸ்வனி குமார்அதுவும், முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவை வீழ்த்தி, அடுத்தடுத்த ஓவர்களில் ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ஆன்ட்ரே…

கொல்கத்தாவை அலறவிட்ட மும்பை இந்தியன்ஸின் 23 வயது எக்ஸ்பிரஸ்: யார் இந்த அஸ்வனி குமார்? | Mumbai Indians 23 year old bowler ashwani kumar who made threat to kkr ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார். திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வனி குமார். அதன் மூலம் மும்பை அணி இந்த சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்கி…

செல்போனில் யுபிஐ சேவை நிறுத்தப்படுமா? – ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images4 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வரும் நாள் என்பதால் இந்த நாள் மிக முக்கியானது. 2025-26 நிதியாண்டில் வருமானவரி குறித்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரி குறையும். யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான…

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்தில் இன்று களமிறங்கின.டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதோடு, கடந்த போட்டியில் டிராப் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூரும், அறிமுக வீரராக அஸ்வனி குமாரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பாண்டியா தெரிவித்தார். ஆனால், மும்பை ரசிகர்களுக்கு…

Nudist: கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவர தடை; ஜெர்மன் போட்ட விதி

ரோஸ்டாக்கில் உள்ள 15 கிலோ மீட்டர் கடற்கரை, மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாண பயனர்களுக்கானது, கலந்து பயன்படுத்துவது மற்றும் உடை அணிந்து பயன்படுத்துவது (naturist-only, mixed-use, and textile-only).இந்த பிரிவுகள் மூலம் அனைவருமே கடற்கரையை அனுபவிக்க முடியும்.சமீப காலமாக நிர்வாணக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதனால் ரோஸ்டாக்கில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 37ல் இருந்து 27 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.நிர்வாணச் கலாசாரத்தின் (Nudist Culture) வரலாறுஜெர்மனியில் வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து 19ம் நூற்றாண்டில் இயற்கை வாழ்வியல்…

குஜராத் அணியில் மின்னும் தமிழக வைரங்கள்! | Tamil Nadu Players shine in the Gujarat Titans in IPL 2025

கடந்த வாரம் தொடங்கிய 18-வது ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் களைகட்டி வருகிறது. பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஏறத்தாழ பெரும்பாலான அணிகள் முதல் வெற்றியைப் பெற்று தங்களது கணக்கைத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு அதிகமாக எதிர்பார்க்கப்படும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணிக்கெதிராக முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் இருவருமே அணியில் வைரங்களாக ஜொலிக்கின்றனர். அணியின் வெற்றியில் இருவருமே அதிக பங்கை சுமந்து அணியின்…

எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை? – மோகன்லால் வருத்தம் தெரிவித்தது ஏன்?

பட மூலாதாரம், Mohanlalகட்டுரை தகவல்பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக் குழு அறிவித்திருக்கிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் எல்2: எம்புரான். இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒரு தரப்பினரின் மனதைப் புண்படுத்துவதாக இருப்பதால், அதனை நீக்கப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.இதன் பின்னணி என்ன? படத்தில் என்ன சர்ச்சை?எம்புரான் படத்தின் பின்னணி என்ன?2019ல் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து லூசிஃபர் என்ற…