‘சில இன்னிங்ஸை வைத்து ரோஹித் ஆட்டத்தை மதிப்பிட வேண்டாம்’ – பொல்லார்ட் ஆதரவு | Dont judge Rohit on couple of low scores says Pollard supports ipl 2025

லக்னோ: சில இன்னிங்ஸில் குறைந்த ரன்கள் எடுத்ததை வைத்து ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை மதிப்பிட வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அதனால் அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 0, 8, 13 என மூன்று இன்னிங்ஸில் மொத்தமாக 21 ரன்கள் தான்…

டிரம்பின் வரி விதிப்பு மூலம் லாபமடைய இந்திய உற்பத்தித் துறை என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி நியூஸ்4 ஏப்ரல் 2025, 01:10 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சுங்க வரி தொடர்பான புதிய அறிவுப்பு வர்த்தக உலகை உலுக்கியுள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பு வாய்ப்புகளை வழங்கவும் தவறவில்லை. ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 27% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. (டிரம்பின் சுங்க வரி பட்டியலில்…

KKR vs SRH : 'அதிரடி என்ற பெயரில் கொத்து கொத்தாக விக்கெட்டுகள்!' – எங்கே சொதப்பியது ஹைதராபாத்?

‘கொல்கத்தா வெற்றி!’கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய தோல்வி இது. கொல்கத்தா அணி எப்படி வென்றது?KKR vs SRH’கொல்கத்தா பேட்டிங்!’டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம்…

ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி | ஐபிஎல் 2025 | KKR vs SRH HIGHLIGHTS

கொல்​கத்​தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணி சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனர்களான டி காக், சுனில் நரேன் பேட்டிங் செய்தனர். முதல் ஓவரின் முடிவிலேயே டி காக் ஒரு ரன்னுடன் நடையை…

வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: உற்சாகத்தில் துள்ளி குதித்த செல்லப்பிராணிகள்

காணொளிக் குறிப்பு, சுனிதாவீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: உற்சாகத்தில் துள்ளி குதித்த செல்லப்பிராணிகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்விண்வெளியிலிருந்து மார்ச் 19ம் தேதி பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.தனது வீட்டிற்கு வந்த அவரை, செல்லப்பிராணிகள் துள்ளிக்குதித்து அன்புடன் வரவேற்ற காணொளி. Source link

Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா? – MCA-வின் விளக்கம் என்ன?

ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று இந்தச் சூழலில், ரஞ்சியில் மும்பை அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் மும்பை அணியை விட்டு வெளியேறுவதாகவும், கோவா அணிக்கு விளையாட விரும்புவதாகவும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு (MCA) நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருக்கிறார்.இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை கிரிக்கெட் சங்கம், ஜெய்ஸ்வாலின் விருப்பத்துக்குச் சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம், 2025-26 ரஞ்சி சீசனில் கோவா அணிக்கு ஜெய்ஸ்வால் விளையாடவிருக்கிறார். கோவா அணிக்கு அவர் கேப்டனாகக் கூட நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.சூர்யகுமார் யாதவ்https://x.com/mipaltanஇத்தகைய சூழலில்தான், மும்பைக்காக…

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: "ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?" – ராமதாஸ் கண்டனம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ…

ஃபீனிக்ஸ் பறவையாக மீள்வாரா ரிஷப் பந்த்? | Will Rishabh Pant return like a phoenix ipl 2025

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களில் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் அவருக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்து ஐபிஎல் போட்டிகளில் சாதனை படைப்பார் என்று அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் கணிக்கின்றனர். 18 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஏலத்தின்போது மிக அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் ரிஷப் பந்த். அவரை லக்னோ சூப்பர்…