Browsing: விளையாட்டு

Team India: உலகக் கோப்பைக்கான அணி எங்கே? பிசிசிஐ, டிராவிட், ரோஹித் – சில சந்தேகங்களும் கேள்விகளும்! | BCCI struggles in team management and way forward plans

குடவோலை முறையைப் பின்பற்றாத குறையாகத்தான் இந்தியா கேப்டன்களையும், வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்கிறது. இந்தாண்டில் மட்டும் மூன்று ஃபார்மேட்டில் ஏழு மாதங்களில், ஏழு கேப்டன்களை இந்தியா பார்த்துள்ளது. “ரெட் மற்றும் வொய்ட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்” என்று கூறி, கோலிக்குப் பதிலாக ரோஹித்தை மூன்று ஃபார்மேட்டுக்குமான முழுநேரக் கேப்டனாக்கிய அதே பிசிசிஐதான், தான் சொன்னதற்கு முரணாக ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என உருட்டி விளையாடுகிறது. Bazzball மூலம் இங்கிலாந்து, டெஸ்டை டி20 அச்சில் வார்க்க,…

IND vs ENG | ஹர்திக் பாண்டியாவின் மிரட்டல் பெர்பாமென்ஸ் – 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி | India won by 50 runs against england in 1st t20 match

சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று தொடங்கியது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது…

India to Play Pakistan on August 28 in Asia Cup 2022, டி20 உ.கோப்பைக்கு முன்னாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டி20-யில் களம் காண்கின்றன.அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ரன, ஆகவே அதற்கு ஆசியக் கோப்பை டி20யில் ஒரு முன்னோட்டமாக இந்தப் போட்டி அமையவுள்ளது.இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) பிசிசிஐ-யிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும், போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம்…

Dhoni: போர்கண்ட சிங்கத்தின் 5 ஆட்டங்கள்; வெற்றி இல்லைதான், ஆனால் தோனி காட்டிய பயம்… | top 5 innings of finisher dhoni in losing cause

2. 79 vs KXIP” திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு ” என 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்த வருடம். முதல் போட்டி மும்பையுடன் பிராவோ அடுத்த ஆட்டத்தில் பில்லிங்கிஸ் என வெற்றிக்கான இன்னிங்ஸை ஒவ்வொருவரும் ஆடித்தர தோனியிடம் இருந்து அப்படி ஒரு இன்னிங்ஸ் வரவில்லை என்று ஏங்கினர் ரசிகர்கள். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான மூன்றாம் போட்டி மொஹாலியில் நடைப்பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கெயிலின் அதிரடியால் 197 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய…

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி | malaysia masters badminton: pv sindhu wins 1st round

Last Updated : 07 Jul, 2022 06:27 AM Published : 07 Jul 2022 06:27 AM Last Updated : 07 Jul 2022 06:27 AM கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21,…

‘ஓர் இந்திய ஆளுமை…’- விம்பிள்டனில் பர்த் டே பாய் தோனி- வைரலான படம்

ஜூலை 7 ஆம் தேதி (வியாழன்) 41 வயதை எட்டிய தோனியின் படத்தை விம்பிள்டன் பகிர்ந்துள்ளது. “ஒர் இந்திய ஆளுமை… என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தன் டிவிட்டர் பக்கத்திலும் அதே படத்தை பகிர்ந்துள்ளது. மேலும், பேட்டிங் ஐகான் சுனில் கவாஸ்கரும் விம்பிள்டன் ரசிகர்கள் இடையே இருந்தார்.டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற…

Chess Olympiad: தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு கிடைத்தது எப்படி? ஒரு விரிவான பார்வை

கிரிக்கெட்டிற்கு எப்படி உலகக்கோப்பையோ, அதுபோல் செஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர் ஒலிம்பியாட். 1924-ம் ஆண்டு லண்டனில் முதல்முறை நடத்தப்பட்ட இத்தொடர் பின்பு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். தற்போது இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது.மாஸ்கோவில் நடக்கவிருந்த இவ்வருடத்திற்கான செஸ் ஒலிம்பியாட், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவில் நடத்த இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டது உலக செஸ் கூட்டமைப்பு (FIDE). சுமார் 2000 பேர் வரை பங்குபெறும் இத்தொடர்…

‘ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரப்போவதில்லை’ – இர்பான் பதான் சாடல் | No one returns to form while resting says former india cricketer Irfan Pathan

மும்பை: ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் 22 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற…

உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி

கோவிட்-19 நெகெட்டிவ் ரிசல்ட் வந்ததால் தனிமையிலிருந்து வெளியே வந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதனையடுத்து சவுத்தாம்ப்டனில் ஜூலை 7ம் தேதி தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக ஆடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி

ENG vs IND : வரலாறு படைத்த இங்கிலாந்து; எங்கே சொதப்பியது இந்தியா?

டாஸை வென்று பௌலிங்கைத் தேர்வு செய்யும் கேப்டன்கள் அதற்கான காரணமாய் பொதுவாக சொல்வது ஆடுகளத்தின் தன்மையைத்தான். ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தபோது ” எங்களுக்கு சேஸிங்தான் சிறப்பாக வரும்” என்று கூறியிருந்தார்.ஒருநாள், டி20 என சிறிய ஃபார்மர்ட்களுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம். ஐந்து நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்ய நாங்கள் முழு முழுவதுமாக தயாராக இருக்கிறோம் என்பது இங்கிலாந்து அணியின்…

1 407 408 409 410 411 443