Browsing: விளையாட்டு

Commonwealth Games: நாடுகளுக்கிடையே நல்லுறவு – காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு தெரியுமா? | Know the history and the importance of Commonwealth Games

பத்திரிகையாளரும் கனடா ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினருமான எம்.எம்.பாபி ராபின்சன்தான் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னெடுப்பை 1928-ம் ஆண்டு தொடங்கினார். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி கனடாவில் இருக்கும் ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கலாம் என்ற யோசனையைக் கூறினார். இதற்கான தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டன.Commonwealth GamesMiles Willisஅதன் விளைவாக, 1930-ம் ஆண்டு ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவு செய்து ஆகஸ்ட் மாதமே…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம் | indian team tomorrow schedule in commonwealth games cricket hockey and more

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. தொடக்க…

‘செஸ் ஒரு சூதாட்டம்’ என நம்பும் தாலிபான்கள்: செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கான் வீரர்களை அனுப்பும் அதிசயம்!

Chess Olympiad: தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர். நன்றி

LIVE: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி பங்குபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! | Live: MK Stalin and Narendra Modi inaugurates Chennai Chess Olympiad 2022

செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு!- பிரதமர் மோடி நன்றி

22-வது காமன்வெல்த் | இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று தொடக்கம் – 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பு | 22nd commonwealth games starts today

பர்மிங்ஹாம்: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு…

கவாஸ்கர், சச்சின், சேவாக் வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்

மழையால் பாதிக்கப்பட்ட 3வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 98 நாட் அவுட் என்று முடிந்தார், பாவம் சதம் எடுக்க வாய்ப்பில்லாமல் மழை குறுக்கிட்டது. ஆனால் அவர் கவாஸ்கர், சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 90களில் சதமெடுக்க முடியாமல் தேங்கிய வகையில் ஒருநாள் போட்டிகளில்…

IND vs WI | சுப்மன் கில், சஹாலின் அசத்தல் ஆட்டம் – மே.இ. தீவுகளை வொயிட்வாஷ் செய்தது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை…

CM MK Stalin Plays Chess With AICF Chief Sanjay Kapoor

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அகில இந்தியா செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நாளைத் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு கடந்த 4 மாதங்களாக அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் சேர்ந்து செய்து வருகிறது.உலகிலேயே மிகப் பெரிய செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெற இருந்தது, உக்ரைன் ரஷ்யா போரால் அது தடைப்பட, இந்தியாவில்…

ரிஷப் பண்ட் நடத்திய ரகளையான இன்ஸ்டாகிராம் லைவ்; `சர்ப்ரைஸ்’ தோனியின் ரியாக்‌ஷன் என்ன? | Viral Video | MS Dhoni’s Cameo During Rishabh Pant’s Instagram Live

இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது மேற்கிந்தியத் தீவுகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் ஒன்றும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், நேற்று இரவு இன்ஸ்டாவில் லைவ் ஒன்றை நடத்தினார்.அந்த லைவில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்வும் பங்கேற்றனர். பின் ரிஷப் பண்ட், தோனியை இந்த லைவில் பங்கேற்க வைக்க வீடியோ…

இந்தியா – மே.இ. தீவுகள் இன்று மோதல்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு…

1 397 398 399 400 401 443