Browsing: விளையாட்டு

Formula E: ஹைதராபாத்தில் நடைபெறும் ஃபார்முலா பந்தயத்தில் ஜென் 3 எலக்ட்ரிக் கார்! | Hyderabad hosting Formula E race updates

இது குறித்து பார்முலாவின் இணை இயக்குநரான ஆல்பர்டோ லாங்கோ கூறுகையில், “ABB FIA Formula E-வின் 9-வது சீஸனிற்காகத் தேதிகளை தற்போது அறிவித்துவிட்டோம். இது வரையிலான ஃபார்முலா இ போட்டிகளில் இதுதான் அதிக செலவில் நடைபெறுகிற போட்டி. ஹைதராபாத், சா பாலோ ஆகிய இரு நகரங்களில் இம்முறைக்கான போட்டிகள் நடைபெறவிருக்கிறன. மேலும் கேப் டவுன் நகரில் இவ்வருடத்திற்கான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். உலகிலேயே முதல் கார்பன் அற்ற ரேஸ் இதுவே” என்றார் அவர்.மேலும் ஃபார்முலா E…

நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை முதல் இலங்கை படுதோல்வி – ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ் | Diamond League: Neeraj Chopra breaks his own national record

ஸ்டாக்ஹோம்: டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் புகழ்மிக்க டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் அதிகபட்சமாக…

IND vs ENG | இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய ரிஷப் பந்த், ஜடேஜா – முதல் நாள் முடிவில் 338 ரன்கள் சேர்ப்பு | India vs England Edgbaston, 5th Test: Pant Century, Jadeja 83 Put India On Top At Stumps

இங்கிலாந்து டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஜாரா மற்றும் சுப்மன் கில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 17 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த விஹாரியுடன்…

நாயகன் மீண்டும் வர்றார்… சொந்த மண்ணில் இங்கிலாந்தை கதறவிட்ட ரிஷப் பந்தின் சதம்

India vs Englnad | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். நன்றி

IND vs ENG | அவுட் கொடுத்த நடுவர்… DRS ரிவ்யூவில் முடிவை மாற்றிய புஜாரா; ஆனால்… | pujara survive through drs from broad delivery india versus england test cricket

எட்ஜ்பாஸ்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிராட் வீசிய பந்தில் புஜாரா அவுட் என அறிவித்தார் நடுவர். அதன் DRS ரிவ்யூ மூலம் மறுபரிசீலனை செய்து முடிவை நாட்-அவுட் என மாற்றினார் புஜாரா. இங்கிலாந்து நாட்டில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன் காரணமாக இந்தியா பேட் செய்து வருகிறது. புஜாரா மற்றும் சுப்மன்…

If Virat Kohli can get to 30… Michael Vaughan’s bold prediction ahead of India vs England 5th Test, இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் விராட் கோலி 30 ரன்களைத் தாண்டி விட்டால் சதம்தான்

விராட் கோலியின் பார்ம் குறித்து சகலவிதமான பேச்சுக்கள் புழங்கி வரும் நிலையில் இங்கிலாந்தின் திமிர் பேச்சு மைக்கேல் வான் கோலி குறித்து நம்பிக்கையுடன் கூறியது என்னவெனில், விராட் கோலி இன்று தொடங்கும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 30 ரன்களைத் தாண்டி விட்டால் செஞ்சுரி அடிப்பார் என்று கூறியுள்ளார்.எட்ஜ்பாஸ்டனில் இந்தியா இன்னும் வெற்றி பெற்றதில்லை 7-ல் 6ஐத் தோற்று ஒரு ட்ரா செய்துள்ளனர். கடந்த முறை விராட் கோலி முதல் இன்னிங்சில் அதிரடி 149 ரன்களையும் 2வது இன்னிங்சில் 51…

Eoin Morgan: விடைபெற்ற தலைவன்; இங்கிலாந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு புது முகம் தந்த தூதன்!

‘தூதன் வருவன்! வதைக்கப்படுவன்! மதலை விழிநீர் துடைப்பன்! மாரி பெய்யும்!’ இவ்வரிகளுக்கு முழுவதுமாக பொருந்தக்கூடிய கிரிக்கெட் கேப்டன்கள் மிகச் சிலரே.அதில் முக்கியமானவர் இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன். சோர்ந்து கிடந்த இங்கிலாந்து அணிக்கு புது பாய்ச்சலிட்டு முதல் உலகக்கோப்பையை வெல்ல வைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியின் கலாச்சாரத்தையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்ற அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.Eoin Morganஇயான் மோர்கன் சர்வதேச அரங்கில் அயர்லாந்து அணிக்காகவே முதல் முறையாக களம்…

இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பும்ரா: பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு | jasprit bumrah captain of team india in england test match edgbaston bcci

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி…

Permission will be given to hold artistic performances at Chennai Nehru Indoor Stadium

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார்…

1 397 398 399 400 401 430