Browsing: விளையாட்டு

தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

முதன் முறையாக 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி முதன் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீச்சை நடத்தியது. இதில் 157 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா 2வது பந்தில் சிக்சரை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தோனியின்…

T20 WC: பரபரக்கப் போகும் உலகக்கோப்பை திருவிழா – சூப்பர் 12க்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் எவை? | A Preview about the first round of the T20 WorldCup 2022

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போக நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இந்த முதல் சுற்றில் களமிறங்கவிருக்கின்றன. அயர்லாந்து அணி கடந்த ஒரு வருடத்தில் நிறைய போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் கடுமையாகப் போராடியே வீழ்ந்திருக்கிறது. இந்திய அணி அயர்லாந்துக்குச் சென்று இரண்டு டி20 போட்டிகளில் ஆடியிருந்தது. இரண்டு போட்டிகளையுமே இந்தியாதான் வென்றிருந்தது. ஆனால், இரண்டிலுமே அயர்லாந்து கடுமையாகச் சவாலளித்திருந்தது. இரண்டாவது போட்டியில் 200+ சேஸிங்கின் போது வெறும்…

T20 WC | பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் – இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகவல் | Pak. I have decided the players to play against the team – India captain Rohit Sharma informs

மெல்பர்ன்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரியப்படுத்த விரும்புகிறோம், இதனால் போட்டிக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் என்னிடம் ஏற்கெனவே…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது டி20 உலககோப்பை தொடர்: கோப்பையை வெல்லபோகும் அணி எது?

கிரிக்கெட் திருவிழாவான 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உலகக் கோப்பையை வெல்வதே உச்ச இலக்கு. அணிகளுக்கு மட்டுமல்ல அந்நாட்டு ரசிகர்களுக்கும் கூட இதுவே பெரும் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 8-ஆவது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரானது, ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில்…

"3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர்!"- முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் | 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி | India vs Sri Lanka Women’s Asia Cup match final india won the cup

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற…

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்?

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரேட் லீ கடுமையாக விமர்சித்துள்ளார்.16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.இதனால்  முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி…

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை நாளை தொடக்கம் | T20 Cricket World Cup starts tomorrow

சிட்னி: ஆடவருக்கான ஐசிசி-யின் 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.…

இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்… யார் இவர்?

டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.கிரிக்கெட் உலகில்  செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.இதையும் படிங்க: பும்ராவுக்கு…

கைப்பாவையாகவே பதவிக்காலத்தை முடித்துக் கொண்டாரா? தலைவராக கங்குலியின் செயல்பாடுகள் ஒரு பார்வை! | Analysis on Sourav Ganguly’s tenure as the President of BCCI

கடந்த டி20 உலககோப்பைக்கு முன்னதாக, அந்த உலகக்கோப்பையோடு டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலகுவதாக தொடர் தொடங்குவதற்கு முன்னரே கோலி அறிவித்தார்‌. அணியும் மோசமான தோல்வியோடு வெளியேறியது.அடுத்த சில வாரங்களிலேயே, ஒருநாள் போட்டிகளுக்குரிய கேப்டன்ஷிப்பும் அவரிடமிருந்து எடுத்து ரோஹித்திடம் தரப்பட்டது. “வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் தேவை, டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம், அவர்தான் ஒத்துக் கொள்ளவில்லை”, என தங்களது பக்க நியாயமாக கங்குலி மீடியாவில் தெரிவித்திருந்தார். இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, கோலி, “டி20…

1 360 361 362 363 364 443