இன்றைய ஆட்டத்தை ஆடாமலேயே அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி!
டி 20 உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.அடிலைட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.ஆனால்,…