Browsing: விளையாட்டு

IPL 2022 | பௌலர்கள் ஆதிக்கம், விக்கெட் மழை – சென்னையை வீழ்த்தி 3வது வெற்றிபெற்ற மும்பை | IPL 2022 | Mumbai Indians won by 5 wkts against Chennai Super Kings

வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால்…

தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா?

நான் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை டி20க்கு தேர்வு செய்வேன். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” நன்றி

ரஷீத் கான்: மாயமில்லை மந்திரமில்லை… எதிர்பாராததை எதிர்பாருங்கள்! டி20-யின் சிறந்த பௌலரானது எப்படி?

“வெல்வதற்காக வந்திருக்கிறோம்” என 83 திரைப்படத்தில், கபில்தேவ் கூறுகையில் எதிர்கொண்ட அதே கேலியைச் சந்தித்திருந்தாலும், முதல் ஆளாக ப்ளேஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டது குஜராத். தனது மேஜிக் ஸ்பெல்களால் அதனை ஏற்றிவிட்ட ரஷீத் கானின் ஐபிஎல் பங்களிப்போ, ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருகிறது.டி20 களம் – பேட்டுக்கும், பந்துக்குமான யுத்தம் பெரும்பாலும் சமநிலையை எட்டாத போர்க்களம். காரணம், என்னதான் ஃபீல்டர்களோடு கை கோத்து, பௌலர்கள் போராடினாலும் பேட்டர்கள்தான் பெரும்பாலான ஆட்டங்களில் கோலோச்சுகிறார்கள். ரன்கள் கசியாமல் தடுக்கவே பௌலர்கள் போராட…

IPL 2022 | விமர்சனங்களை தகர்த்த குஜராத் அணி | IPL 2022 | Gujarat titans enters playoff as first team

Last Updated : 12 May, 2022 07:42 AM Published : 12 May 2022 07:42 AM Last Updated : 12 May 2022 07:42 AM மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கிய போதிலும் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சிய நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வியக்கவைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோ…

வறுமை கடந்து வளர்த்துக்கொண்ட திறமை! – இந்திய ஹாக்கி அணிக்குத் தேர்வான அரியலூர் இளைஞர் | Article about Ariyalur youth who selected for Indian hockey team

இந்நிலையில், கார்த்திக்கின் விளையாட்டுத் திறனைப் பற்றி அறிந்துகொண்ட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பயிற்சியாளர், கார்த்திக்கை அழைத்து அவரது ஹாக்கி விளையாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியிலிருந்து கொண்டே அங்குள்ள எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் பி.ஏ. வரலாற்றுப் படிப்பில் சேர்ந்தார்.கார்த்திக்அங்கிருந்து அவரது விளையாட்டு திறனால், பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு ‘எக்லான்ஸ்’ அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட அவர் அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில்தான், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய…

IPL 2022 | ‘எனது உணர்வை அவர்களால் உணர முடியாது’ – விமர்சகர்களுக்கு பதிலடி தந்துள்ள கோலி | they cannot feel what i feel virat kohli on critics showing poor form ipl rcb

மும்பை: “எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது” என தெரிவித்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல்…

IPL 2022 Jadeja reacts to Iyer-s ‘CEO is involved in team selection’ comment, இப்ப புரியுது, அப்ப சி.இ.ஓ.தான் டீமை நடத்துறாரு- ஸ்ரேயஸ் அய்யர் கூறுவது உண்மைதான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தேர்வில் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளதையடுத்து ஜடேஜா அது உண்மைதான் என்று அய்யருக்கு சப்போர்ட் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் நேற்று கூறியபோது, “அணியில் ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினமானதாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் தொடங்கும்போதே நானும்கூட அந்தநிலையில்தான் இருந்தேன். பயிற்சியாளர்களுடன் ஆலோசித்தோம், அணித் தேர்வில் சிஇஓ வெங்கியும் சேர்ந்துதான் அணியைத் தேர்வு…

LSG v GT: அசைக்கவே முடியாத குஜராத் ராஜ்ஜியம்; லக்னோவை ஊதித்தள்ளி ப்ளேஆஃப்ஸூக்கு முன்னேறிய டைட்டன்ஸ்!

நடப்பு சீசனின் டான்களாக உருவெடுத்து நிற்கும் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு யார் பெரிதென அடித்துக்காட்டும் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி ரொம்பவே சுலபமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. லக்னோ அணி 145 ரன்களைகூட சேஸ் செய்ய முடியாமல் 82 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருக்கிறது.Hardik & Rahulபுனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.…

IPL 2022 | 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக பிளே ஆப் தகுதிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் | IPL 2022 | Gujarat Titans won by 62 runs against Lucknow Super Giants

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. நடப்பு ஐபிஎல் சீசனில் 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் எடுத்த 63 ரன்கள் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்களை…

1 348 349 350 351 352 357