Browsing: விளையாட்டு

இந்திய அணியில் சச்சினுக்குப் பிறகு உம்ரான் மாலிக் ஆட்டத்தைப் பார்க்கவே எனக்கு ஆர்வம்: கவாஸ்கர் | after sachin am excited to see this player to play for india sunil gavaskar

மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவதை பார்க்கவே தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இவர் விளையாடியவர். 73 வயதான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையைச் சேர்ந்தவர். ஓய்வுக்கு…

2023 இந்தியாவில் நடைபெறும்  கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு… சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற 6 டி20, 9 ஒரு நாள் மற்றும் 4 டெஸட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடர் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கேட் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டிகள்…

FIFA WC 2022 | உலகக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அது சகாப்தமாக இருக்கும்: எப்படி? | whichever team wins the fifa world cup in qatar it will be an era how

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் நோக்கில் 8 அணிகள் இப்போது களத்தில் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது உலகக் கோப்பை வரலாற்றில் சகாப்தமாக இருக்கும். அது எப்படி என்பதை பார்ப்போம். குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் என இந்த 8 அணிகள்தான் இப்போது களத்தில் உள்ளன. இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணிதான்…

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற வீரர் மீது பந்து தாக்கி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த காலி கிளாடியேட்டர்ஸ் அணி பேட்ஸ்மேன் நான்கவது ஓவரில் பந்தை மேலே தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே செல்லும் போது…

“இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு வேண்டும்”- கன்னட நடிகர் சேத்தன் குமார் | Actor chetan kumar told reservation have to follow in indian cricket team

விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது , தலித் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்வது, LGBTQ மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கும்படி அரசாங்கத்திடம் முறையிடுவது, என சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது  இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என நடிகர் சேத்தன்  குமார் தெரிவித்திருக்கிறார். சேத்தன் குமார்“இந்திய கிரிக்கெட் அணியில் 70% பேர் உயர் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள்தான். எஸ்.சி ,…

FIFA WC 2022 | கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்கியது ஏன்?

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கடைசி அணியாக கால் இறுதிக்குள் நுழைந்தது போர்ச்சுகல். கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு தோகாவின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டத்தில் போர்ச்சுகல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. அவருக்கு…

மண்ட பத்திரம்… வங்கதேச வீரரை எச்சரித்த உம்ரான் மாலிக்

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி…

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு! #VisualStory

2022 உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி, கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.49 கிலோ எடைப் பிரிவில், சுமார் 200 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மீராபாய் சானு.சீனரான ஜியாங் ஹுய்ஹுவா 206 கிலோ எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.மீராபாய் சானு, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட (198 கிலோ), இரண்டு கிலோ எடையை அதிகமாகத் தூக்கி…

FIFA WC 2022 | காலிறுதியில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம்

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனி அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம். கடந்த நவம்பர் 20-ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. வரும் 18-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.…

Ind vs Ban | கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி! தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி…

1 335 336 337 338 339 444