Browsing: விளையாட்டு

முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸி. இன்று மோதல் | India vs New Zealand first T20 cricket match starts today

ராஞ்சி: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன்…

ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டிக்கு கோடி கணக்கில் குவிந்த பரிசுகள்

KL Rahul-Athiya Wedding : கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். நன்றி

‘மும்பை பாலிட்டிக்ஸெல்லாம் இல்ல; 88 மாதிரி இன்னொரு சம்பவம் நடந்தே ஆகனும்’ – அஷ்வின் உறுதி! – R Ashwin’s speech at TNCA Event

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பதற்கான தேர்வு முகாம்கள் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிமுக விழா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசியவை. ‘தமிழ்நாடு கிரிக்கெட் தக்க சமயத்தில் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்யவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்திலிருந்து பல வீரர்கள் TNPL மூலமும் IPL மூலமும் முன்னேறி வருகின்றனர். ஆனால்,…

தோனியை சந்தித்த ஹர்திக் பாண்டியா: விரைவில் ‘ஷோலே 2’ என ட்வீட் | hardik pandya met ms dhoni in ranchi tweets sholay 2 coming soon

ராஞ்சி: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சந்தித்துள்ளார் டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இந்த சந்திப்பின் போது இருவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திக். ‘வெகு விரைவில் ஷோலே 2’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.…

சூர்ய குமார் முதல் ரேனுகா சிங் வரை.. ஐசிசி விருதுகளை தட்டித்தூக்கிய இந்திய வீரர்கள்!

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து வருகிறது. இதில் சிறந்த டி20 வீரராக இந்தியாவின் சூர்ய குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் வீரர் பட்டியலில், மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரேனுகா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஐசிசி கடந்த ஜனவரி 23(திங்கட்கிழமை) முதல் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தேர்வுக்குழுவினராலும், ரசிகர்களின் வாக்கெடுப்பிலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்கிறது ஐசிசி. இந்நிலையில் 13 பிரிவுகளுக்கான முடிவுகளை…

INDvNZ: `ஒன் ஒன் நம்பர் ஒன்’ தரவரிசையில் முதலிடம்; நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி! INDIA vs NEW ZEALAND 3rd ODI match- review.

386 ரன்களை இலக்காகக் கொண்டு ஆலன்- கான்வே இணை களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்துக்கு ஆரம்பமே சரியில்லை. முதல் ஒவரை ஹர்திக் வீச, ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆலன் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பிறகு, நிக்கோல்ஸ் – கான்வே இணை, நிதானித்து ஆடினர். பிறகு, 6 ஓவர் முடிவில் 36/1 என ஸ்கோர் செய்தது. பிறகு, நிக்கோலஸ் அதிரடிகாட்ட, கான்வேயும் அதிரடியாக ஆடத்தொடங்கினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வரத் தொடங்கி, ஸ்கோரும் உயரத் தொடங்கியது. 9 ஓவர் முடிவில் 68/1…

WIPL 2023 முதல் சீசனில் 5 அணிகள் – அகமதாபாத் அணியை அதிக தொகைக்கு வாங்கியது அதானி குழுமம் | wipl 2023 five teams in inaugural season adani bought ahmedabad for high bid

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகமுக்கிய தருணமாக அமைந்துள்ளது. அகமதாபாத் அணியை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது அதானி குழுமம். மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு முதல் சீசன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா’வின்…

2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்.. ஐசிசி அறிவிப்பு

டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் யாதவ் டி20 போட்டிகளில் 1164 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 68 சிக்சர்களை டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இது எந்த பேட்ஸ்மேனும் இதுவரை செய்யாத சாதனையாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் உள்ளது.சிறந்த வீரராக…

Sports RoundUp: தனி ஒருவனாக சாதித்த பண்ட் முதல் கில்லின் வெற்றி ரகசியம் வரை!

தனி ஒருவன் ரிஷப் பண்ட்!தனது அபாரமான ஆட்டத்தால் 2022-ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியில் தேர்வாகியிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ரிஷப் பண்ட். 2022ல் சிறப்பாக விளையாடிய பண்ட், 12 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார், இதில் இரண்டு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். இதனிடையே கடந்த ஆண்டின் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய பண்ட், பலத்த காயமடைந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Rishabh Pantமூன்று…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம் | Australian Open Tennis – Tsitsipas, Azaranga advance to semi-finals

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன்…

1 312 313 314 315 316 444