Browsing: விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம் | Australian Open Tennis – Tsitsipas, Azaranga advance to semi-finals

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன்…

டி20 போட்டியில் அரிதாக நடந்த சம்பவம்… ஒரே பந்தில் 16 ரன்கள் எடுத்த சிட்னி சிக்சர்ஸ் அணி…

டி20 போட்டிகளில் அரிதான நிகழ்வாக சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரே பந்தில் 16 ரன்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த ரன்கள் எடுப்பதற்கு சிட்னி சிக்சர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் சிக்சர்ஸ் அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்…

IND vs NZ 3rd ODI – 90 ரன்களில் வென்று நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்து நம்பர் 1 ஆனது இந்திய அணி! | india beats new zealand in third odi whitewash series became number 1 team

இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடின. இந்தூரில் இந்த தொடரின் கடைசிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற…

3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி… 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். ரோஹித் சர்மா101 ரன்னும், சுப்மன்…

Sports RoundUp: சென்னையில் ஜடேஜா முதல் 4000 கோடிக்கு வியாபாரமாகும் பெண்கள் ஐ.பி.எல் வரை!

மேரி கோம் தலைமையில் குழு!இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த ப்ரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராகப் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார். மேலும் ஒரு மாதத்திற்குக் கூட்டமைப்பின் தினசரி செயல்பாடுகளையும் இந்த குழு நிர்வகிக்கவுள்ளது. Mary Kom4000 கோடியில் ஐந்து அணிகள்! மகளிர் ஐ.பி.எல் போட்டியின் அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ளும் ஏலத்தில் 4000 கோடி மதிப்பில் ஐந்து…

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையில்லை, இன்னொரு முறை இப்படி ஆடினால்…- தோனியை எச்சரித்த ரவி சாஸ்திரி | Ravi Shastri’s warning to MS Dhoni

இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் 2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.தோனி பேட்டிங் மந்தத்தினால் இந்திய அணி தோற்றதையடுத்து ரவி சாஸ்திரி அணி மீட்டிங்கில் தோனியை கடுமையாக எச்சரித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணி தோற்றது பற்றி ரவி சாஸ்திரி கோபம் அடையவில்லை, எம்.எஸ்.தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு போராட்ட குணமே இல்லாமல் போட்டியை தாரை…

நடிகை அதியா ஷெட்டியை கரம் பிடித்த கே.எல். ராகுல்… புகைப்படங்கள் வைரல்

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது நீண்டநாள் காதலியான அதியா ஷெட்டியை இன்று திருமணம் முடித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. நன்றி

காயம் குறித்த அச்சுறுத்தல் இல்லாத வரை பிரதான வீரர்கள் ஐபிஎல் விளையாடலாம்: ராகுல் திராவிட் | key players can play ipl as long as there is no injury concern rahul dravid

இந்தூர்: காயம் குறித்த அச்சுறுத்தல் ஏதும் இல்லாத வரையில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் ஐபிஎல் சீசனில் விளையாடலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சுமார் 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலை பிசிசிஐ தயார்…

உலகக்கோப்பை ஹாக்கி : பிரான்சை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி

தொடர்ச்சியாக பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள் அதிரடியாக விளையாடி, எதிரணியை பதற வைத்தனர். நன்றி

Sports RoundUp : ஐசிசியிடம் 20 கோடி அபேஸ் செய்த கொள்ளையர்கள் முதல் சொதப்பிய இந்திய ஹாக்கி அணி வரை! |Sports Vikatan’s Sports RoundUp 23.01.2023

ஐசிசியை ஏமாற்றி 20 கோடி கொள்ளை! சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியை ஏமாற்றி சுமார் 20 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. Phishing யுக்தி எனப்படும் இதில் ஐசிசியின் மின்னஞ்சல் முகவரி போன்ற போலி முகவரிக் கொண்டு பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதை நம்பி பணம் அனுப்புவோரின் தொகை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். இது போல் ஒரு முறை அல்ல நான்கு முறை…

1 313 314 315 316 317 444