Browsing: விளையாட்டு

மும்பை மருத்துவமனையில் தோனி அனுமதி? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலகலமாக நடைபெற்ற இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்ப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளில் தோனி ஓய்வு பெறுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தோனி…

Dhoni: “என்கிட்ட பதில் ரெடியா இருக்கு!” ஹர்ஷா போக்லேவிடம் தோனி சொன்னது என்ன?! | “I’m ready with my answer,” Dhoni said to Harsha Bhogle before the presentation.

“இந்த ஆண்டு மூன்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்களில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி சேப்பாக்கில் நடந்த போட்டி ஒன்றில் எங்களால் பேசவே தொடங்கமுடிய வில்லை. அவர்களின் ‘தல’ என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அங்கிருந்து யாருமே கிளம்புவதாக இல்லை. இத்தனை ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ரோஹித், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ்; விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் எனப் பல சிறப்பான வீரர், ரசிக பந்தங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி – சிஎஸ்கே ரசிகர்களிடையேயான பந்தம் ஈடு இணையற்றது. அவர் திரையில் தோன்றினாலே மைதானம் பற்றிக்கொள்கிறது.”MS Dhoni Ajit Solanki | APஇறுதிப்போட்டியில் அவருடன் உரையாடுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவுடன் கூலாகப் பேசிக்கொண்டிருந்தார் தோனி. அவரிடம் சென்று,…

‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’, தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை – ஹர்திக் பாண்டியா | Good things happen to good people no worries losing to Dhoni Hardik Pandya

அகமதாபாத்: நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும், கேப்டன் எம்எஸ் தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. இறுதிப் போட்டிக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நாங்கள் தேவையான அனைத்தையும் செய்து முழு மனதுடன்…

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து சொன்ன கையோடு வெற்றியை தவற விட்ட குஜராத் அணிக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை.உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரிமியர் லீக் தான் மாஸ் என்று சொன்னால் கூட தகும். கிட்டத்தட்ட கிரிக்கெட் உலக கோப்பைக்கு இணையான வரவேற்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் அதற்கான…

IPL 2023 Final: அம்பத்தி ராயுடு இருந்தால் Fair Play விருது கிடைக்காது;தோனி சொன்னதன் காரணம் இதுதான்!|MS Dhoni says with Ambati Rayudu in team, you can never win IPL Fair Play award

நேற்றைய போட்டியில் முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஸ்கே அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு  பிறகு  அம்பதி ராயுடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயுடு களத்தில் இருக்கும் போது தனது 100 சதவிகிதத்தைக் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே விருதை (Fair Play Award) வெல்ல முடியாது” என்று ராயுடுவை தோனி நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார்.            தோனி…

‘எங்களுக்காகவும் தோனிக்காவும் ஆடினார்… தேங்க் யூ ஜடேஜா!’ – சிலாகிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் | netizensheartwarm note ravindra jadeja for IPL 2023 victory says played for dhoni

கடைசிக்கட்ட போராட்டத்தில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “அவர் எங்களுக்காகவும், தோனிக்காவும் ஆடினார்; தேங்க் யூ ஜடேஜா” என உளபூர்வமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். 16-வது ஐபிஎல் போட்டி ஏன் ஸ்பெஷல்? தோனியின் கடைசிப் போட்டி என்பதும் இந்த சீசனுக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் தான் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனை அழகாக்கியது. மேலும், சிஎஸ்கே கோப்பையை வென்றாக வேண்டும் என்ற…

ஃப்ளூக்… லக்… சைலென்ஸ்.. சிஎஸ்கேவின் கொம்பன் ‘தல’ தோனி..!

தோனி எப்போது ஓய்வு அறிவிப்பார் என தெரியாததால் அவரது ரசிகர்கள் இந்த தொடர் முழுவதும் தோனியை காண மைதானத்துக்கு படையெடுத்தனர் நன்றி

IPL 2023 Final CSK vs GT | 5வது முறையாக சென்னை சாம்பியன் – கடைசி பந்தில் சாத்தியப்படுத்திய ஜடேஜா | Chennai Super Kings lifts IPL cup at 5th time

அகமதாபாத்: ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஓவர்கள்…

IPL 2023 Final : அகமதாபாத் மைதானத்தில் மீண்டும் மழை… போட்டி தற்காலிக நிறுத்தம்

முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்துள்ளது. நன்றி

1 254 255 256 257 258 445