சேரர்கள் பெருஞ்சோறு; சரபேந்திர மஹாராஜா கல்யாண விருந்து; பாட்டி காலத்து மருந்து குழம்பு… களைகட்டிய சமையல் திருவிழா!
சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு…’சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு’ எனப்படும் சங்ககால பிரியாணியை சிவப்பிறைச்சியைக் கொண்டும், நறுமணப்பொருள்களை வைத்தும் தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த நந்தினி. எனக்கே தெரியாம என் கணவர்தான் ரிஜிஸ்டர் பண்ணாரு…”சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு என் பெயரை ரிஜிஸ்டர் பண்ணதே எனக்குத் தெரியாது. என் கணவர்தான் எனக்கே தெரியாம ரிஜிஸ்டர் பண்ணாரு. இப்போ இறுதிப்போட்டி வர வந்திருக்கேன். சந்தோசமா இருக்கு!” – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போட்டியாளர் கோமதி.பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’சுண்டக்காயை வைத்து…









