Browsing: அரசியல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவி விலகல்?: புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்றிரவு எம்எல்ஏக்கள் கூட்டம்

ெஜய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்றிரவு புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்…

5 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இன்று சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்: மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளுக்கு  பின் முதன் முறையாக சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் சந்தித்து, மெகா கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பீகாரில் ஆளும் கூட்டணியின் இரண்டு முக்கிய தலைவர்களான ராஷ்ட்ரிய ஜனதா…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போதுதான் நம் இந்தியா முன்னேறும். – முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி* பீகாரில் பாஜவின் ஆட்சி நீக்கப்பட்டதால், அமித்ஷா முழு பைத்தியமாகி விட்டார். 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ படுதோல்வியை சந்திக்கும். – ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு* நாட்டில் வலுவான அடித்தளம் உருவாகி இருக்கிறது. இதனால், முழு உலகமும் இப்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது. – பிரதமர் மோடி* மக்கள் ஆதரவுடன் வேரூன்றி வளர்ந்து வரும்…

சென்னை மாவட்ட திமுக பகுதி செயலாளர்கள் தேர்வு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்துக்கான திமுக பகுதி செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்களை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் சென்னை மாவட்ட பகுதி கழகத்துக்கு தேர்வான திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக ரா.லட்சுமணன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர்-எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர்- ரா.செந்தில் குமார், ராயபுரம் மேற்கு…

சில்லி பாயின்ட்…

* லேவர் கோப்பை தொடரில் பெடரருடன் இணைந்து விளையாடிய இரட்டையர் ஆட்டத்தில் தோற்றதை அடுத்து, எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடாமால் விலகிக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். இதையடுத்து, ஐரோப்பிய அணியில் அவருக்கு பதிலாக கேமரான் நோரி சேர்க்கப்பட்டுள்ளார்.* சூரத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய் (குஜராத்), மகளிர் ஒற்றையர் பிரிவில் சுதிர்தா முகர்ஜீ (மேற்கு வங்கம்) சாம்பியன் பட்டம் வென்றனர்.* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும்…

சொல்லிட்டாங்க…

நகர்ப்புற நக்சல்கள் இன்னும் சுறுசுறுப்பாக உள்ளனர். அவர்கள், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர்.- பிரதமர் மோடிகாந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்இந்தியாவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.- பாமக தலைவர் அன்புமணிஒன்றிய பாஜ ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமிய விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது.- விசிக தலைவர் திருமாவளவன் Source link

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2வது நாளாக 21 மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்: திமுகவினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிக்கு நாளை மனு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 21 மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. திமுக முன்னணியினர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல் நாளை நடக்கிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,…

மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை: பாஜ தேசிய தலைவர் நட்டா பேட்டி

காரைக்குடி: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். முதல் நாள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், 2வது நாளான நேற்று பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. நான் சொன்னதை எம்பிக்கள் தவறாக புரிந்து கொண்டு பிரசாரம் செய்கின்றனர். மதுரை எய்ம்ஸ்க்கு 95…

சோனியா, ராகுல் ஆதரவுடன் காங். தலைவர் பதவிக்கு கெலாட் போட்டி: சசி தரூர் உள்பட மேலும் சிலர் களமிறங்க தீவிரம்; வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கொச்சி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடாதது உறுதியான நிலையில், சோனியா, ராகுல் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து சசிதரூர் உள்பட மேலும் சிலர் போட்டியிட உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 19ம் தேதி…

திமுக 15வது பொதுத்தேர்தல் மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் குவிந்தனர்

சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு கிளை, பேரூர், மாநகர வட்டம், ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

1 89 90 91 92 93 161