Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* உலகின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. பிரதமர் மோடி* கர்நாடக பேரவை தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜ வென்று ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அங்கி அணியும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. பாமக நிறுவனர் ராமதாஸ் Source…

தலைவர், பொது செயலாளர், பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் 2வது முறையாக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் குவியும் நிர்வாகிகள்

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்கிறார். அவர் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…

ஊழல் வழக்குகளை கண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அஞ்சுவது ஏன்? ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் அனுமதி அளித்தால், ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன். நவம்பர் 21ம் தேதிக்கு பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குழுவினர் கதிகலங்கி இருக்கின்றனர். குறிப்பாக  நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணி…

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,…

நடைபயணமாக செல்லும் கேரள இளைஞர் மெக்காவை அடைய ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:  தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷிஹாப் சித்தூர் என்ற 29 வயது இஸ்லாமிய இளைஞர் சவுதியில் உள்ள மக்காவிற்கு புனித நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த இளைஞர் நடைபயணமாகவே ஹஜ் செல்ல ஜூன் 2ம் தேதி கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கினார். வங்கதேசம் வழியாக பாகிஸ்தானை நெருங்கியிருக்கும் ஷிஹாப் சித்தூர் ஹஜ் நடைபயணத்திற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.…

சொல்லிட்டாங்க…

* டெல்லி ஆளுநர் எழுதியதுபோன்று கடந்த 6 மாதங்களில், என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எனக்கு எழுதியதில்லை. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* பாதயாத்திரையில் யார் கலந்து கொண்டாலும் அதனால் மக்கள் மனத்தில் காங்கிரஸ் இடம் பிடித்து விட முடியாது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* அதிமுக கட்சி எடப்பாடி வீட்டு சொத்தா, கட்சிக்கு என்று ஒரு மரியாதை, ஒரு சட்டம் இருக்கிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன்* பாலிடெக்னிக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று…

வரும் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: வரும் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்.10-தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்ததற்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் – செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட அறிக்கை: தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் ரூ.2,500 வழங்க வேண்டும். மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக…

அதிமுகவிலிருந்து 1000 பேர் பாஜவில் இணைகின்றனர்: எச்.ராஜா பேச்சால் பரபரப்பு

மதுரை: மதுரையில் நேற்று பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி: ராஜராஜ சோழன் சிவ பக்தன். எனவே அவர் இந்து தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில், அதனை ஒருங்கிணைத்தார். சிவம் வேறு இந்து வேறு அல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. சைவம், வைணவம் உள்ளிட்ட எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் அத்தனையும் இந்துதான்.…

1 83 84 85 86 87 161