Browsing: அரசியல்

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் பாஜவினரிடம் பணம் வாங்கி டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்-ஆளும் கட்சி செயல் தலைவர் சூறாவளி பிரசாரம்

திருமலை : தெலங்கானாவில் நடைபெற்ற சூறாவளி பிரசாரத்தில் பாஜவினரிடம் பணம் பெற்று டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஆளும் கட்சி செயல் தலைவர் பேசினார்.தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதனால் தற்போது இடைதேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில்   குசுகுந்த்லா பிரபாகர்ரெட்டியும், பாஜவில் கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் பால்வி ஸ்ரவந்தி போட்டியிடுகின்றனர்.இந்த…

பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது: ஆளுநர் ரவி, அண்ணாமலை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: பூனைகள் வெளியே வந்து விட்டன, இவற்றுக்கு மணி கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது என ஆளுநர் ஆர்.என். ரவி, மிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;    தமிழக ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்த போது, பலரும் வாழ்த்து தெரிவிக்க நான் மட்டுமே கடுமையாக எதிர்த்தேன். எதிர்க்கட்சிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை ஒன்றிய அரசு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.நேர்மையான…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு முதல்வர் ரங்கசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். Source link

தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பாஜ- டிஆர்எஸ் மோதல்: எம்எல்ஏ.க்களின் கார்கள் உடைப்பு; போலீஸ் தடியடி

திருமலை: தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் பாஜ – டிஆர்எஸ் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், எம்எல்ஏக்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டி ரெட்டி ராஜ்கோபாலரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் சார்பில்…

கனமழை காரணமாக திமுக பொதுக்கூட்டங்கள் தள்ளிவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் இடங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. நவ.4-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்படும் பொதுக்கூட்டங்கள் கனமழை பெய்யாத நாட்களில் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. Source link

ஆர்எஸ்எஸ் தொண்டராக ஆளுநர் அண்ணாமலைக்கு விளம்பர மேனியா: தொல்.திருமாவளவன் பேட்டி

கடலூர்: கடலூரில் திருமாவளவன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார், ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகிறார். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜவினர் இதுபோன்று பேசி வருகின்றனர். இதற்காக பாஜகவை கடுமையாக விசிக கண்டிக்கிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும்…

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குமான முகவர் பட்டியலை 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவர்  பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில், முதற்கட்டமாக  ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து வரும் 10ம் தேதிக்குள் தலைமை கழகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்…

மன்னிப்பு கேட்க மாட்டேன்: நிருபர்களுடன் அண்ணாமலை மோதல்

கோவை: பத்திரிகையாளர்களை அவமதித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அவருக்கும் நிருபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம்தேதி கார் காஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (29) பலியானார். இந்த கோயிலுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கந்தசஷ்டி பாடல் பாடி சிறப்பு…

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து நவ.1ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் போக்கை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் ஒன்றிய அரசு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதை தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதன்படியே தற்போது பாஜ அரசும்  மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநிலமும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும்…

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவினர் 11 பேர் அடங்கிய வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு, 10 மகளிர் குழுக்கள் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை பூத் கமிட்டிகள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், இளைஞர், மாணவர், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு தனியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். Source link

1 71 72 73 74 75 161