Browsing: அரசியல்

அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

மயிலாடுதுறை: சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சொந்த வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான கட்சி. 2024-ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதில் அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது எனவும் கூறினார். Source link

சொல்லிட்டாங்க…

* அமெரிக்காவின் மற்ற அதிபர்களை போல அல்லாமல், நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினேன். – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்* எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் புலனாய்வு அமைப்புக்கள் துரிதமாக செயல்படுகின்றது. ஆனால் பாஜ விஷயத்தில் அமைதியாக உள்ளது. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி* சாலையில் இளநீர் விற்பனை செய்பவர் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை பணமில்லா பரிமாற்றத்திற்கு திரும்பி உள்ளனர். – பிரதமர் நரேந்திர மோடி* மாநில காவல் துறை பணிகளில்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்றுள்ளார். Source link

பாதிக்குப்பாதி இடங்கள்; அதிமுகவுக்கு பாஜக புதிய நிபந்தனை: அமித்ஷா வருகைக்குப் பிறகு தொகுதிகளில் வேலைகளை ஆரம்பித்த மூத்த தலைவர்கள்

சென்னை: பாதிக்குப்பாதி இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளதோடு, தொகுதிகளில் தாங்களாகவே வேலைகளையும் தொடங்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடங்கியது. முதலில் நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு மொத்தமாக சீட் கொடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், எடப்பாடி…

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

தமிழகத்துக்கு 7 மருத்துவக்கல்லூரி ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் சார்பில் நான்காவது கட்டமாக 100 மருத்துவ கல்லூரிகளை 2027ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு…

போர்க்களமான சத்தியமூர்த்தி பவன் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல்: காங்கிரசார் மண்டை உடைப்பு; ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே பொறுப்பேற்ற பின்பு தமிழக காஙகிரசை வலுத்தப்படுத்துவதற்காக என்னை மாற்றங்கள் கொண்டு வரலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கே.எஸ்.அழகிரி…

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: ‘‘10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும்” என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: 10% இட ஒதுக்கீடு சட்டம் 2019ம் ஆண்டுதான் பாஜ அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டு வந்தது. மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக…

பொது ஏலம் அறிவிப்பு கோயில் நில குத்தகை உரிமையை பறிக்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் ‘பொது ஏலம்’ அறிவிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோயில், மடம் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலங்காலமாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் கோயில் நில குத்தகை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: திமுக எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்த பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாக முகவர்களை காணொலி காட்சி மூலம் அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுகவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அறிவகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

1 64 65 66 67 68 161