பீகாரில் உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு சுறுசுறுப்பு
பாட்னா: பீகாரில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சுறுசுறுப்பாக நடந்தது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்றும் (டிச. 18), வரும் 28ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை வரும் 20ம் தேதியும், இரண்டாம்…









