Browsing: அரசியல்

சினிமா ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல: ஆந்திர முதல்வர் பேச்சு

ஆந்திரா: மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும், மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். மேலும் சினிமாவில் இருப்பதுபோல ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது போன்றவை அரசியல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். Source link

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிற்போக்கு மோடி அரசாங்கத்தை வீழ்த்தும்: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் கார் மோதி நேரு சிலை சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியில் புதிய நேரு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார். இதையடுத்து, மாநில துணைத்தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ், ஆகியோருடன் ஆலோசனை செய்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘இந்த இடத்தில் சேதமடைந்த நேரு சிலை…

சொல்லிட்டாங்க…

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது கர்நாடகா மிகவும் பின்தங்கியுள்ளது.- முன்னாள் பிரதமர் தேவகவுடாதமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கலைந்து, சீரழிந்து, அழிந்துள்ளது. அதிமுக 4ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது.- பாமக தலைவர் அன்புமணிமாநிலங்களின் நிதி நிலைமை மோசமடைவதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்புதான் காரணம்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ Source link

தகவல் தொழில்நுட்ப அணியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கு நேர்காணல்: திமுக மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 4 (புதன்), 5 (வியாழன்), 6 (வெள்ளி)…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம்..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 16-ல் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது. அதிமுக இரட்டைத் தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்,…

தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழர் நலனுக்கு எதிரானவர்களின் பிரிவினை அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி: நாட்டின் பல மாநிலங்களைப் போலவே, தமிழகத்தின் நிதியும் கடினமான காலங்களை சந்திக்கிறது. நிதி நெருக்கடியை திமுக அரசு எப்படி சமாளிக்கிறது? அதிமுகவின் திறமையற்ற ஆட்சி தமிழகத்தை நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளியது. தமிழகத்தை கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக மாற்றினார்கள். 2021ல் திமுக…

சொல்லிட்டாங்க…

இந்தியாவின் வளர்ச்சி அதன் மாநிலங்களின் வளர்ச்சியில் உள்ளது. அதுதான் நாங்கள் விரும்பும் உண்மையான கூட்டாட்சி.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாடு நாம் ஏற்றுக்கொண்டுள்ள கூட்டாட்சி செயல்முறைகளுக்கு எதிராக உள்ளது.- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாபிரதமர் மோடியின் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. ஆர்எஸ்எஸ்சின் ஆட்சியாக செயல்படுகிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியான பிறகு, சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…

ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி: கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் வெற்றித் திட்டமான இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் தொடர்ச்சியாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ மற்றும் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரசாரம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் சிரிவல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, குலாம் முகைதீன், எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த்,…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, செய்தியாளர்களை சந்தித்தார், புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமாக பால்நிறுவனங்களும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்கயிடம் பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பால் உற்பத்தியாளர்கள், பால்கொள்முதல் விலையை உயர்த்தித்தர வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டர்க்கு ரூ.34 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.3 உயர்த்தி தற்பொழுது ரூ.37 இன்றில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.இதனிடையே புதுச்சேரியில்…

 இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை ஏற்க வேண்டும்: அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். 2018 ஏப்ரல் மாதமும், அதே ஆண்டில் டிசம்பர் மாதமும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  எதிர்கட்சியாக திமுக இருந்த போது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக…

1 43 44 45 46 47 161