Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* நாட்டில் தாழ்வு மனப்பான்மையைத் தூண்ட புனையப்பட்ட வரலாற்று கட்டுக்கதைகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. – பிரதமர் நரேந்திர மோடி* புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன. நீண்ட வாக்குறுதிகளை உறுதியளித்தன. தேர்தலுக்கு பின் அவை காணவில்லை. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். – தேமுதிக தலைவர் விஜயகாந்த்* அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வரும்…

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ்(பாமக நிறுவன தலைவர்): இந்திய விடுதலைப்  போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின்  98வது பிறந்த நாளில் அவர் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்.கனிமொழி எம்பி (திமுக துணை பொது செயலாளர்): சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.…

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில் எடப்பாடி அணியில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளநிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி கூட்டியுள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய விவாதமும் நடத்தப்படுகிறது. அதிமுக அணி தற்போது 4 அணிகளாக பிரிந்து உள்ளது. அதில் எடப்பாடி அணியில்தான் நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறது. தங்களுடைய விருப்பத்தை எடப்பாடியிடம் மோடியும்,…

29ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை: முத்தரசன் பேட்டி

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருப்பூரில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து…

சொல்லிட்டாங்க…

20 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நம்ப முடியாத சாதனை படைக்கப்பட்டது. :- பிரதமர் மோடிராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கம், ராமர் பாலத்துக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்கிறது. :- சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்நவீன இந்தியாவில், பசி, வறுமை போன்ற பேய்கள் தலைதூக்குகின்றன. மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்பது அவரை அவமானப்படுத்துவது. :- சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்அதிமுக கட்சிக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள். :- தமிழக…

ஜி.கே.வாசனுடன் நரிக்குறவர் கூட்டமைப்பினர் சந்திப்பு

சென்னை: சென்னை தமாகா தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பொறுப்பாளர்கள் செந்தில், முத்துவேல், சரண்ராஜ், தங்கமணி, சுதிர், மணிகண்டன், சங்கர், வீரமணி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவன் என்கிற குருவிக்காரன் இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் காரணமாக அது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். Source link

35வது நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

* சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுடன் தனியாக சென்றார்* எடப்பாடி அணியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்சென்னை: எம்ஜிஆர் 35வது நினைவு நாளையொட்டி நேற்று சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் தனியாக சென்று மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35வது நினைவுநாளையொட்டி நேற்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார். சுந்தரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனார்த்தன ரெட்டி கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும், கல்வி கொள்கையாக இருந்தாலும் அதிக வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.- பிரதமர் நரேந்திர மோடிபாரத் ஜோடோ பயணத்தினால் கொரோனா பரவும் என்றால், முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம் கொரோனா ஆபத்து இல்லையா?- காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங்எனது மனசாட்சியை கேட்டு அதன் அடிப்படையில் ராகுல் நடத்தும் யாத்திரையில் பங்கேற்றேன்.- மநீம தலைவர் கமல்ஹாசன்துணை நிலை ஆளுநர், மாநில அரசு ஊழியர்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது மக்களால் தேர்வான…

திராவிடத்தால் விளைந்தது தான் சமூக மாற்றம்: நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி வரலாறு மற்றும் திராவிடமும் சமூக மாற்றமும் நூல் வெளியீட்டு  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நூல்களை வெளியிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதி, பென்குயின் வெளியிட்டிருக்கக் கூடிய புத்தகம் கலைஞர் மு. கருணாநிதி வரலாறு. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் எழுதி, கயல்-கவின் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் தான்  திராவிடமும் சமூக மாற்றமும். இந்த இரண்டு புத்தகங்களின்…

1 45 46 47 48 49 161