Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

பருத்தி நூல் விலை உயர்வால் தொழில் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமோடியும், பாஜவும் தமிழ் ஈழத்திற்கும்,ஈழ விடுதலைக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். :- விசிக தலைவர் திருமாவளவன்.ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு 6வது இடத்தைகைப்பற்ற பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. :- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றுகின்ற தவறான கொள்கையால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். Source…

மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் விபரம் வருமாறு:  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த திரு. பேரறிவாளன் அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிமுகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மற்றும் 6…

ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு

வாலாஜாபாத்: திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வருகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர்…

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார். Source link

19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 19 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 50வது வயதில் விடுதலையானார். 30 ஆண்டுகள் இவ்வழக்கு கடந்து வந்த பாதை… *1991-ம் ஆண்டு மே, 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 11-ம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, நளினி-முருகன் தம்பதியினர்…

திரிபாதி அதிரடியில் சன்ரைசர்ஸ் ரன் குவிப்பு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராகுல் திரிபாதியில் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமாக ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க் இருவரும் சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 9 ரன் எடுத்து சாம்ஸ் பந்துவீச்சில் மார்கண்டே வசம் பிடிபட்டார். அடுத்து பிரியம் கார்க்…

விசிக முகாம் கூட்டம் – Dinakaran

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் விசிக முகாம் கூட்டம், கிராம முகாம் செயலாளர்கள் தமிழ்பாண்டியன், அருண் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெ.சுரேஷ் வரவேற்றார்.  முகாமில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்தன், மாநில இளஞ்சிறுத்தைகள் துணை செயலாளர் சுந்தர், மாநில துணை பொருளாளர் கைவண்டூர் செந்தில், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோர் பங்கேற்று சனாதன சக்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தடுத்து அம்பேத்கர் வழியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன்…

அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர். சென்னையில் உள்ள தமிழக பாஜ மாநில அலுவலகத்தில் அதன் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாமக மாநில துணை தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தவாக நிறுவனர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் பிரவீன்குமார், உள்பட பலர் நேற்று பாஜவில் இணைந்தனர். Source link

நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜவினர் பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* படையெடுக்காமலேயே அமெரிக்கா, பாகிஸ்தானை அதன் அடிமையாக்கி உள்ளது. – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்.* மலையில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் வாகனத்தை, எதிர்க்கட்சி தலைவர் பட்னவிஸால் பிரேக் போட்டு காப்பாற்ற முடியாது. – சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்* வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. -…

1 150 151 152 153 154 161