Browsing: அரசியல்

முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!

சென்னை: முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா…

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை எழுப்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறையை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் நேற்று, தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். இலங்கை, இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்க உள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

* அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, பெண்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்* பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதில் ஒரு சிறு பகுதியை குறைத்துவிட்டு, அதை மக்களின் மீதான கரிசனமாக முன்வைப்பது மோடியின் ஏமாற்று நாடகமே. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* இளைஞர்களுக்கு வருடந்தோறும் தலா 2 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவித்தாலும் அதன்படி எதுவும் நடக்கவில்லை. -…

சொல்லிட்டாங்க…

இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்நான் எப்போதும் நாட்டில் சுதந்திரமாக குரல் கொடுக்க விரும்புகிறேன். மோடி அரசை எதிர்க்கும் வகையில், கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.- காங்கிரசிலிருந்து விலகிய கபில்சிபல்தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் கூட்டத்தினர் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

ஜூன் 3ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேமுதிக அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் ஜூன் 3ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற…

மணப்பாறை நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைப்பு..!!

திருச்சி: மணப்பாறை நகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் கூட பங்கேற்காததால் நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. Source link

மாநிலங்களவை எம்.பி. பதவி அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை எம்பி பதவிக்கான அதிமுக வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஆர்.தர்மர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, ஜூன் 10ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். அதன்படி, இந்த தேர்தலில் 4 இடம் திமுகவுக்கும், 2 இடம் அதிமுகவுக்கும் கிடைக்க…

பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக்…

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம்.!!

சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது. திமுக உறுப்பினர் ஹேமலதா விஜயகுமார் ஒன்றிய குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Source link

1 146 147 148 149 150 161