Browsing: அரசியல்

ஆளுநர் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு

திருவாரூர்: ஆளுநர் ரவி, தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களை நிறுத்தி கொள்ளாவிட்டால், அவர் செல்லும் இடமெல்லாம் தொடர் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுடன் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை பாஜ கிளை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். ஜன சங்க தலைவர் எழுதிய புத்தகத்தை…

சிபிஐ மூலம் அடக்குமுறையை பாஜ கைவிடாவிட்டால் எம்பி தேர்தலில் வட்டியும் முதலுமாக மக்கள் திருப்பிக் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதல்வர் கைதுக்கு திமுக கடும் கண்டனம்

சென்னை: திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜவின் அதிகார அச்சுறுத்தலுக்கான ஆக்டோபஸ் கரங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக-அராஜகமாக நீண்டு வருகிறது. “சிபிஐ கைது செய்ய…

ஜெயலலிதா லட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும், கழகப் பணிகளும் தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை..!

சென்னை: தனது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; என்னை ஈன்றெடுத்த அருமைத் தாய் திருமதி ஒ. பழனியம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையில் இருந்தத் தருணத்தில் நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு…

திருமாவளவன் குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி திட்டம்

சென்னை: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அதன்பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் பேசியதாவது: பாஜவினர், வடமாநிலங்களில் வெறுப்பு பரப்புரையின் மூலம் வன்முறைகளை தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே உத்திகளை, தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பதை காவல்துறை இயக்குநர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றோம். விடுதலைச்சிறுத்தைகள் மீது வழக்கு பதிவு செய்து 7 தனிப்படை…

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது;நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. Source link

விரைவில் நிறைய மாற்றங்கள் வரும் எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்: புகழேந்தி சூசகம்

பெரியகுளம்: ‘எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சூசகமாக தெரிவித்து உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் நேற்று மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் புகழேந்தி கூறுகையில், ‘ஒரு தலைவரின் தாயார் மறைவிற்கு இரங்கல்…

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழ செய்வதே என் இலக்கு எனது பிறந்தநாளில் பேனர், ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஒருநாள் பரப்புரை செய்யும் திட்டத்துடன் ஈரோட்டுக்குப் பயணமானேன். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், பிரைடு ரைஸ் வாங்கி வைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடர்கிறது. Source link

விறுவிறு வாக்குப்பதிவு!: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி வரை 44.56% வாக்குகள் பதிவு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி வரை 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 49,470 ஆண்கள், 51,649 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பகல் ஒரு மணி வரை 1,01,392 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்… காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள  செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். * ஈரோடு…

1 15 16 17 18 19 161