Browsing: அரசியல்

மநீம ஆலோசனை கூட்டம் – Dinakaran

சென்னை: மநீம ஆலோசனை கூட்டம் குறித்து மநீம சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னையில் வரும் 17ம் தேதி காலை 10 மணியளவில், மநீம தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல செயலாளர்கள், அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் அனைத்துப் பிரிவின் மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்ய இருக்கிறார். அப்போது, கட்சி மேலும் உத்வேகத்துடன் முன்னேற அறிவுரை வழங்க திட்டமிட்டுள்ளார். Source link

2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா அதிமுகவுக்கு வரலாறு கிடையாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவுக்கு வரலாறு கிடையாது என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்., கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99 என்ற தலைப்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சயில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம்…

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். அரசியல் அமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்* சென்னை விமான நிலைய சீரமைப்பு பணி முடிவுற்ற நிலையில், பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் பலகை பொருத்த வேண்டும். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடந்த காலங்களில் இல்லாத இந்தி இப்போது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது. -…

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களை அங்கீகரிக்க கூடாது: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்படுவதாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11பேர்…

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது :சபாநாயகர் அப்பாவு

சென்னை : எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக தரப்பில் ஒரு தபால் தரப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்தவிதமான தபாலும் கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரிடம் இருந்து மட்டுமே நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. சட்டப்படி, விதிப்படி என்ன…

மதவாதத்தை வைத்து அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி : திமுக நாளேடு!!

சென்னை : மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மதவாதத்தை வைத்தும், இனவெறியை வைத்தும் அரசியல் நடத்தி ஏமாற்ற நினைத்தால் இறுதியில் என்ன கதி ஏற்படும் என்பதற்கு இலங்கையே சாட்சி என்று திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையே சாட்சி என்ற தலைப்பில் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிப் போய்விட்டார் என்றும், அங்கு முதலில் அவரது விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு மாலத்தீவு அதிபர்…

அதிமுகவில் எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது: மரக்காணம் விழாவில் எடப்பாடி பேச்சு

மரக்காணம்: கட்சியில் உள்ள எட்டப்பர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என மரக்காணம் விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி. நான் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என நினைக்கவில்லை. இரு பெரும் தலைவர்களும் பல்வேறு இன்னல்களை கடந்து…

உட்கட்சி விரிசலை அம்பலப்படுத்திய பொன்னையனின் ஆடியோ: அதிமுகவில் ‘ரூட் தல’ யார்? குழப்பத்தில் தொண்டர்கள்

ஒரு மரம், புயலுக்கே அசராமல் நீண்ட நாட்கள் கம்பீரமாக நிற்க வேண்டும் என்றால், அதன் வேர்கள் மிக வலிமையாக இருக்க வேண்டும். வேர் வலுவிழந்தால், மரம் ஆட்டம் கண்டு சாய்ந்து விடும். அந்த நிலைமை தான் தற்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடையே பிரச்னை வந்தபோது கூட, இந்தளவுக்கு வன்முறை மற்றும் கோஷ்டி பூசல் வெடித்ததில்லை. இன்று இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் உரிமை கோரி பல கிளை…

அதிமுக துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படிருந்தார். அதுமட்டும் அல்லாமல் புதிய நிர்வாகிகள் அனைவரையும் நியமிக்க கூடிய அதிகாரம் குறித்து சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய நிர்வாகிகளை தற்போது நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் அதிகார பூர்வமகா எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவிற்கு துணை பொதுச்செயலாளர்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஜெகன்-சந்திரபாபுவிடம் முர்மு ஆதரவு கோரினார்

திருமலை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு. இவர், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக முதல்வர் ஜெகன்மோகன் இல்லத்திற்கு நேற்று வந்தார். பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திரவுபதி முர்முவுக்கு விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் பிரசாதம், புகைப்படம் வழங்கி …

1 123 124 125 126 127 161