வங்கதேச தேர்தலை இந்தியா உற்றுநோக்குவது ஏன்? 4 முக்கிய காரணங்கள்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.கட்டுரை தகவல்வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இந்தியா எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் அசாதாரண கலவையுடன் கவனித்து வருகிறது என்பது டெல்லியில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.இதற்கான முதன்மையான காரணம் இந்தத் தேர்தல்…








