Browsing: செய்திகள்

தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 461 எம்பிபிஎஸ் சீட் குறைகிறதா? புதிய சர்ச்சையின் பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் “அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக…

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்… பாதிப்பா?' – சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது…”சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர், திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து 26.06.2026 அன்று மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு Klebsiella pneumoniae பாக்டீரியா மற்றும் covid 19 தொற்றும் ஏற்பட்டிருந்தது. மேலும், நீரிழிவு…

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? இது யுபிஐ மற்றும் கிரிப்டோவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? இது யுபிஐ மற்றும் கிரிப்டோவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? முன்னோடித் திட்டத்தில் எந்தெந்த வங்கிகள் இணைந்துள்ளன, இதில் எப்படி இணைவது?மேலும் டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் ரொக்கப் பணத்திற்கு மாற்றாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்தக் கேள்விகளுக்கான பதில்களை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.டிஜிட்டல் கட்டண முறையை விரிவுபடுத்தவதையும், வாடிக்கையாளர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதையும் நோக்கமாகக்…

பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் – பணம் தராததால் வெறிச்செயல்!

இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. செல்வராஜ் பணம் கேட்டு பிரச்னை செய்யும் போதெல்லாம் இரண்டு மகள்களும் தாய் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். நேற்று இரவும் இதே போல் பணம் கேட்டு செல்வராஜ் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். பணம் தராத ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மள மளவென…

‘ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி’ – ரயன்ஏர் விமானத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், NurPhoto /Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் தியோ லெகெட்பிரசுரிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ​​அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 9,000 அடி (2,700 மீட்டர்) கீழே இறங்கியதாக கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அப்போது “ஏதோ…

’We The Leaders அரசியல் கட்சியாக மாறுவது எப்போது?’ – அண்ணாமலை விளக்கம்

கோவை பொள்ளாச்சியில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, “அமைப்பு துவங்கிய 38 நாட்களில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதுவரை நான் யாருக்குமே போன் செய்து இந்த அமைப்பில் இணையுங்கள் எனச் சொல்லவில்லை.இது என்னுடைய குடும்பக் கட்சி கிடையாது, அமைப்பு கிடையாது. நானும் ஒரு தன்னார்வலர்தான். எல்லோரும் சேர்ந்து ஒரு குடும்பமாக இருக்கும்போதுதான், ஒரு நேர்மையான சமுதாயம் பிறக்கும்.நம்முடன் இணைபவர்கள் எண்ணிக்கை 50 லட்சம் என…

எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி – இளையராஜா கூறியது என்ன?

பட மூலாதாரம், X/S Janakiபிரசுரிக்கப்பட்டது 12 ஜூலை 2026, 06:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்மறைந்த பின்னணி பாடகி ஜானகி இறுதிச்சடங்குகள் மைசூரில் நடைபெற்றன. முன்னதாக அவரது உடலுக்கு தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.மைசூரில் உயிரிழந்த அவரது உடல் அங்குள்ள மகாராஜா மைதானத்தில் வைக்கப்பட்டதாக பிடிஐ செய்தி கூறுகிறது. அங்கு பொதுமக்கள் திரளானோர் வந்து ஜானகி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.ஷார்ட் வீடியோஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video,…

‘தவெக அரசு முடியும் போது கடன் 15 லட்சம் கோடியா இருக்கும், எழுதி வச்சுகோங்க’ – மாநாட்டில் அண்ணாமலை |annamalai speech at We The Leaders first maanadu

இன்னும் நமக்கு 5 வருடங்கள் இருக்கிறது. வெவ்வேறு இடங்களில் இருந்து தலைவர்களும், தொண்டர்களும் வர இருக்கிறார்கள். சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தது போதும். 2031-ல் ‘we the leaders’ அமைப்பு ஆரோக்கியமான அரசியல் கட்சியாகத் தான் மாறப்போகிறது. 2026ல் 1.68 கோடி பேர் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் முதல்முறை அமைச்சர்கள். செங்கோட்டையனை தவிர. நிர்வாகம் புதிது. தடுமாற்றம் இருக்கும். அவர்களை கைத்தூக்கி விட தான் வேண்டும். அற்ப அரசியலுக்காக இந்த அமைப்பு இருக்காது. சரியான…

எமிலி ஈடன்: ஓவியங்கள் மூலம் இந்தியாவை துல்லியமாக காட்சிப்படுத்திய ஆங்கிலேயப் பெண்

பட மூலாதாரம், DAGபடக்குறிப்பு, சிம்லாவில் வரையப்பட்ட இந்தக் குடும்பத்தினர் லடாக்கைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் மலைப்பாதைகளைக் கடந்து வரும் இமயமலைப் பகுதி வியாபாரிகளின் உடைகளையும் நகைகளையும் இது பிரதிபலிக்கிறது.கட்டுரை தகவல்எழுதியவர், சுதா ஜி திலக்பிரசுரிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்புகைப்படம் எடுக்கும் கலை பிரிட்டிஷ் பேரரசின் காட்சிமொழியாக மாறுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் இந்தியா முழுவதும் தான் சந்தித்த மனிதர்களை மிகுந்த ஆர்வத்துடனும், அசாத்திய துல்லியத்துடனும் ஓவியங்களாகத் தீட்டிக்…

”சினிமாவில் கஷ்டப்பட்டு ஜெயிக்க நினைப்பவர்களுக்கான மேடை இது!” – பாரி இளவழகன் நெகிழ்ச்சி | “This is platform for those who want to succeed in cinema through hard work” – Pari Ilavazhagan expresses his emotion

என்னுடைய முதல் படமான ‘ஜமா’ தியேட்டர்களில் பெரிய அளவில் போகாதபோதும், அதை ஓடிடியில் பார்த்துவிட்டு, “ஜமாவைத் தவறவிட்டுவிட்டோம், ஆனால் ‘அன்பே டயானா’ படத்தைக் கண்டிப்பா தியேட்டரில் பார்ப்போம்” என்று அன்பைக் கொட்டும் தமிழ் ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாகவும், எனக்குக் கிடைத்த சின்ன முகவரிக்கும் காரணமான இசைஞானி இளையராஜா சாருக்கு என் முதல் நன்றி. அன்பே டயானா ரோஜாஇந்தப் படத்திலும் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும்…

1 8 9 10 11 12 528