Daily Archives: July 10, 2026

பிரிந்து சென்ற மனைவி; கட்டிலில் இரு குழந்தைகளுடன் கருகிக் கிடந்த கணவன் – விரக்தியில் விபரீத முடிவு!

பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணி வரை பூட்டப்பட்ட கதவு  திறக்கப்படவில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  புதுக்கோட்டை காவல் நிலையம்போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து…

30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே! | Kylian Mbappe new world cup record

ஆனால், இந்த வரலாற்றுச் சாதனை அவ்வளவு எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. போட்டியின் முதல் பாதியிலேயே பெனால்டி வாய்ப்பு மூலம் கோல் அடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை எம்பாப்பே பெற்றார். மொராக்கோ வீரர் நௌசைர் மஸ்ரௌயி செய்த ஃபவுலால் இந்த பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால், 12 யார்டில் இருந்து எம்பாப்பே அடித்த பலவீனமான ஷாட்டை, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பௌனௌ அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இந்த பெனால்டி முடிவும்கூட சற்று சர்ச்சைக்குள்ளானது. ரீப்ளேக்களில், மஸ்ரௌயி தொடுவதற்கு முன்பாகவே எம்பாப்பே…

வைபவ் சூர்யவன்ஷி பற்றி விவாதிக்கப்படும் வேளையில் ஆர்ச்சரின் பழைய பேட்டி வைரலாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி மூன்று போட்டிகளில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டித்தொடரில் கேப்டன் பதவியைப் பெற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது.அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத போது, அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று இந்தியாவில் சமூக ஊடகங்களில் கடுமையான…

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' – தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.போட்டிக்குப் பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். “மீண்டும் ஒரு ஏமாற்றமான போட்டி. 158 ரன்கள் என்பது இந்தப் பிட்ச்சில் ஒருபோதும் போதுமான ஸ்கோர் இல்லை. இங்கிலாந்து எவ்வளவு வேகமாக அதை சேஸ் செய்தது என்பதைப்…

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர், அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி.- ooty magic mushroom case update.

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுகளில் இயற்கையாக முளைக்கும் குறிப்பிட்ட சில காளான் வகைகளை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டு வருகின்றனர். நச்சுத்தன்மை வாய்ந்த போதை காளான்களால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், மரணம் வரை ஏற்பட்டாலும் அது குறித்து எந்தவித கவலையுமின்றி போதைக் காளான்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், போதைக் காளான்களை பயன்படுத்தி வந்த…

வியட்நாம் போலி ஆடம்பரப் பொருட்களின் உலக மையமாக மாறியது எப்படி? அரசு திடீர் நடவடிக்கை எடுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரஞ்சு டிசைனர் பிராண்டான லூயிஸ் வுட்டனின் பைகள், போலி டிசைனர் சந்தையில் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றாக உள்ளன.கட்டுரை தகவல்எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர் மற்றும் எழுதியவர், துவாங் லே மற்றும் டக் ஹாபதவி, பிபிசி உலக சேவை , பாங்காக்பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோ சி மின் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு சாதாரணக் கிடங்குகளில்…