Browsing: செய்திகள்

இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் – அதிகாரிகள் கூறுவது என்ன?

17 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SRI LANKA NAVY இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதையடுத்து, குறித்த படகு கடற்படை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 24 – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சனம் செய்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். 2) அரியலூர் மாணவி கடைசி பேச்சை வீடியோ எடுத்தவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்.  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 3) அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்…

கொரானா தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி முகாம்களில் 1.65 லட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8,12,024 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது Source link

“மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் பாஜக-வுக்கு நம்பிக்கையில்லை!” – ஜே.பி நட்டா | BJP respects all the religion, says J.P. Nadda

பாஜக-வை அறிந்துகொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இங்கிலாந்து, நேபாளம், தாய்லாந்து உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுடன், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பேச்சுவார்தை நடத்தினார். இதில் பா.ஜ.க சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க-வின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த நட்டா, “அனைத்து மதங்களையும் பா.ஜ.க மதிக்கிறது.…

அதானிக்காக கோட்டாபயவுக்கு நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்தாரா? இலங்கை மின் திட்ட சர்ச்சை

9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ADANI GROUPமன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்று வித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு…

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப்10 செய்திகள் 1) 7.5 சதவீத ஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு என ஆளுநர் ரவி உரை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தல். 2) தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல். 3) தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.…

அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். Source link

ஒடிசா: ஆற்றில் விழுந்த டேங்கர் லாரி வெடித்து விபத்து… 4 பேர் உடல் கருகி பலி | 4 charred to death, 1 critical as oil tanker explodes in Odisha

ஒடிசா-வின் பரதீப்பில் இருந்து சம்பல்பூருக்கு எரிபொருள் டேங்கர் லாரி சென்றுள்ளது. இந்த லாரியை நயக்கர் பகுதியை சேர்ந்த பங்கஜ் நயாஜ் ஓட்டிவந்துள்ளார். இவருக்கு உதவியாளராக திபு கதுவா என்பவரும் சென்றுள்ளார். இந்த நிலையில் எரிபொருள் நிரம்பிய லாரி அதிகாலை 1:45 மணியளவில் குசுமி ஆற்றின் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, குசுமி ஆற்றில் விழுந்துள்ளது. சத்தம் கேட்டு உள்ளூர் வாசிகள் ஓட்டுநரையும் அவரின் உதவியாளரையும்…

சுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைசுய திருமணம் செய்துகொண்ட குஜராத்தின் ஷாமா பிந்துஒரு மணி நேரத்துக்கு முன்னர்குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. 24 வயதான பிந்து, “திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை. ஆனால், என்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தத் திருமணத்தை செய்து கொள்கிறேன்” என்று கூறி இருந்தார்.இவரின் இந்த அறிவிப்புக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பாஜக தலைவர் ஒருவர், இந்தத் திருமணம் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் ஷாமா…

மாற்றான் பட பாணியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு, தனித்தனி வாக்காளர் அட்டை!!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படம் நினைவிருக்கலாம். உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையராக அப்படத்தில் அவர் நடித்திருப்பார். பொதுவாக ஒரே முகத் தோற்றத்துடன் கூடியவர்களை ஐடெண்டிகல் ட்வின்ஸ் அல்லது இரட்டையர் என அழைக்கிறோம். இவர்கள் உடலால் தனித்தனி நபர்கள். இவர்களை போலவே, உடலால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களும் இருக்கிறர்கள். இவர்கள் conjoined twins அல்லது Siamese twins என அழைக்கப்படுகிறார்கள்.கருவுறும் கால நடைமுறையில் ஏற்படக்கூடிய குறைபாட்டினால் இது…

1 505 506 507 508 509 528