Browsing: செய்திகள்

வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் – அமெரிக்க அதிகாரி தகவல்

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, File photo of a North Korean missile test in Januaryவடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.வட கொரியா ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த சில நாட்களில் வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.அத்துடன், இதுபோன்ற எந்த அணு ஆயுத சோதனையும்…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 28 – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பழக்கத்துக்கு எதிராக போராட வேண்டும். என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் 2) மின்சார கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடும் வகையில் மொபைல் செயலி அறிமுகம். ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்த ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு. 3) மக்கள்நலன் சார்ந்ததாக அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து 4) மாணவி தற்கொலை…

நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. Source link

வீடு தேடி மருத்துவம் போன்று விவசாயிகளின் வீடு தேடி சென்று கடன் வழங்கப்படும்! – அமைச்சர் ஐ.பெரியசாமி!|Minister I.Periyasamy says finding home and get Debt for farmers

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது, “கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 10,292 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12,000 கோடி ரூபாயை தாண்டி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு இதுவரை 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2,800 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளோம். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிகப்படியாக கடன் வழங்கப்படும்.அமைச்சர்கள்கூட்டுறவு சங்கங்களில் கடந்தாண்டு புதிய…

படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்

படேல் சிலையில் தூய்மைப் பணிக்காக போராடும் பழங்குடிப் பெண்கள்ஒருமைப்பாட்டு சிலையில் தூய்மைப் பணியாளர்களாக இருந்த 150 பழங்குடியினப் பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் வழியாக இவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். இப்போது வடோதரா மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பணிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இந்தப் போராட்டம் பற்றிய காணொளி இது. Source link

revenge actor ashwin new instagram post create new controversy

என்ன சொல்ல போகிறாய் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதற்கு பின்னர், தற்போது நடிகர் அஷ்வினின் சமூக வலைதளப் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் அஷ்வின். இவர் இதற்கு முன்பாக குறும்படங்கள், ஆல்பங்கள் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். இதன் வழியே அவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கு அந்த…

நானோ, எதிர்க்கட்சி தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நானோ, எதிர்க்கட்சி தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Source link

மீண்ட (!) வசந்தம்! | My Vikatan short story about old love

நாற்பது வருஷங்களுக்குப் பின்னால் அவளை பார்க்கில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கலிபோர்னியாவில் என் பையன் வில்லாவுக்கு வந்து சில மாதங்கள் போனதே தெரியவில்லை. மாலை வாக்கிங் போவதற்காக அந்த பார்க்குக்கு சென்றிருந்தேன்.காலேஜ் நாட்களில் அவள் தான் பியூட்டி க்வீன். அவள் பார்வைக்காக மாணவர் கூட்டமே தவமிருக்கும். அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது அவள் அவ்வப்போது வீசும் காதல் பார்வையில் அது புலப்படும். பல இடங்களில் சந்திப்பு. ஆனால் என் ஏழ்மை…

இலங்கை நெருக்கடி: “சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” – சஜித் பிரேமதாச

21 நிமிடங்களுக்கு முன்னர்(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும்…

பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம் – News18 Tamil

முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல்…

1 507 508 509 510 511 528