Browsing: செய்திகள்

நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை

சென்னை: நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அணையிட்டுள்ளார். ஜூன் 13-ம் தேதி முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். Source link

புல்லட் பைக், 10 சவரன் கேட்டு டார்ச்சர்; மனைவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோருடன் போலீஸ் கணவன் கைது!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் வினீத் பாலாஜி. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஜி-1 காவல் நிலையத்தில் காவலராக இவர் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, பகுதியைச் சேர்ந்த 25 வயதான முத்து பாண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவலர் குடியிருப்பில் முத்து பாண்டீஸ்வரியின் உடல் தூக்கில்…

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் – பல மாநிலங்களில் வன்முறை

29 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கொல்கத்தாவில் போராட்டம்முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு…

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) டெல்லி ராஜப்பாதையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் குடியரசு தலைவர்.  2) சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு.  3) தேசிய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை தொடங்குவோம். சமூக நீதி குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 4) கொரோனா குறைந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுது்த வாரம் பள்ளிகளை…

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்க முடியாததால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Source link

தாலி மட்டும்தான் தங்கம்… நயன் அணிந்திருந்த மத்ததெல்லாம் பல கோடி மதிப்புள்ள வைரமும், மரகதமும்தான்! -Nayanthara-s wedding jewels cost in crores made of Diamond and Emerald

இதனை கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்கள் வடிவமைத்துள்ளனர். நயனின் பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் ‘மோட்டிவ்’ டிசைன்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. மேலும் விக்கி, நயன் இருவரின் பெயர்கள், காதலைப் பறைசாற்றும் பேட்டர்ன்கள் என சின்ன சின்ன வடிவங்களால் பிளவுஸ் முழுவதும் டிசைன் செய்யப்படடிருந்தது.கரிஷ்மா மற்றும் மோனிகா டிசைன் செய்த புடவையில் நயன்…சிவப்பு நிறப் புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் வைடூரிய அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் நயன்தாரா. மூன்று வகையான அணிகலன்களை அவர் கழுத்தில் அணிந்திருந்தார்.…

இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் – அடுத்த திட்டம் என்ன?

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச்சராக சிறிது காலம்…

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மின்வெட்டை துண்டிக்கும் உத்தரவை திரும்ப பெற தமிழக அரசு கோரிக்கை

Madras High Court | பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Source link

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார் Source link

“பிரதமர் மோடி தலையிட்டு, விஷம் பரவுவதை உடனே தடுக்க வேண்டும்” – நடிகர் நசீருதின் ஷா | PM modi Should Step In And Stop The Poison, says Naseeruddin Shah

பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சில தினங்களாகவே உலக அளவில் பல்வேறு கண்டனங்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏதாவது செய்யுமாறு நடிகர் நசீருதின் ஷா பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.நுபுர் ஷர்மாட்விட்டர்பா.ஜ.க-வில் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிரான சில சர்ச்சை கருத்துக்களை கூறியது பெரும் விவாதமானது. நாள்கள் கடந்தாலும் தற்போது வரை…

1 506 507 508 509 510 528