Browsing: செய்திகள்

33-வது கொரோனா தடுப்பூசி முகாம்: காலை 11.30 மணி வரை 3,73,016 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை: 33-வது கொரோனா தடுப்பூசி முகாமில் காலை 11.30 மணி வரை 19,195 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,12,207 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். காலை 11.30 நிலவரப்படி 2,38,614 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. Source link

725 வாக்குகளில் 528 வாக்குகள்… குடியரசு துணைத் தலைவராகிறார் ஜக்தீப் தன்கர்! | vice president election result in india, Thankar wins

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியோடு முடிவடைகிறது. அதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், புதிய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதையடுத்து, ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மேற்குவங்க மாநிலத்தின் அப்போதைய ஆளுநர்…

காமன்வெல்த் 2022: இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி – 10 தகவல்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @WeAreTeamIndiaபர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதன் முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.காமன்வெல்த் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்ட மகளிர் டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதையடுத்து இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துடன் இந்திய மகளிர் அணி…

Director Shankar kamal starrer indian 2 movie shooting resume date revealed

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள, இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் தேதி வெளிவந்துள்ளது. இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார்.இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலுடன், கவுண்டமணி, செந்தில், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும், படத்தின் பின்னணியும் இசை மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில், இந்தியனும் ஒன்று…

தமிழக மீனவர்கள் ஆக.10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் ஆக.10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

“சின்ன வீட்ல இருந்தோம்; என் தங்கை பிறந்த பிறகு எல்லாம் மாறிருச்சு!”- அக்‌ஷய் குமார் உருக்கம் | Akshay Kumar becomes emotional while talking about his sister on TV

இப்போதெல்லாம் ஒரு பாலிவுட் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் அந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகளில் எமோஷனல் விஷயங்களைச் நிறையச் சேர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஏதாவது ஒரு பாப்புலரான ஷோவில் படத்திற்கான புரொமோஷன் இவ்வாறு நடைபெறும். அப்படி, அக்‌ஷய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ படத்தின் புரொமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவரது தங்கை அல்கா பாட்டியாவின் (Alka) ஆடியோ…

குருதி ஆட்டம் – திரைப்பட விமர்சனம்

“ஒரு விறுவிறுப்பான பழிவாங்கும் திரைப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், நிறைய துணைக் கதைகள் இருப்பது அந்த அனுபவத்தைக் கெடுத்துவிட்டது” என்கிறது தி இந்து நாளிதழ் நாளிதழின் விமர்சனம். Source link

மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் – ரசிகர்கள் கண்ணீர்..

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46.கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம்…

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரிப்பு!!

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ஒரு டாலர் ரூ.79.23-ஆக உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.40 என்ற அளவில் ரூபாயின் மாற்று மதிப்பு இருந்தது. இன்று இடைநேர வர்த்தகத்தில் ஒரு டாலர் ரூ. 78.94 – ரூ. 79.29 வரை இருந்த மாற்று மதிப்பு இறுதியில் ரூ.79.23-ல் நிலை பெற்றது. Source link

கச்சநத்தம் கொலை வழக்கு: 27 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை – வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

தமிழகத்தையே அதிர வைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை என பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு- சித்தரிப்பு படம் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது முன் விரோதத்தில் கச்சநத்ததுக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சேதப்படுத்தியும், அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டதில் ஆறுமுகம், சண்முகநாதன்,…

1 479 480 481 482 483 529