Browsing: செய்திகள்

“அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்; அவரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை!" – கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரன் திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார். பின்னர் இல்லை என்றார். முந்தைய தேர்தலில்கூட அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பின்னர் அரசியல் வேண்டாம் எனச் சொல்லி ரசிகர் மன்றத்தை சந்தித்தார்….…

செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்

செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்மதுரையைச் சேர்ந்த சிகப்பி கண்ணப்பன் செஸ் ஒலிம்பியாடில் ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கதையை புன்னகையுடன் விவரிக்கிறார். Source link

மேடை கலைவாணர், மதுரையின் மாணிக்கம்.. நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன் (72) நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் நன் மதிப்பிற்குரியவர். மக்களிடம் நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும், கட்சியினரிடையே கடின உழைப்பாளி, உண்மையான சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும், இலக்கியவாதிகளிடம்…

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன்

சென்னை: கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்று தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில்  ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் கிராமப்புற மாணவர்கள், விளிம்புநிலை மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். Source link

கடலில் மூழ்கிய ஸ்பானிஷ் கப்பல்… 350 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள்! | Maravillas: 350-year-old Spanish shipwreck treasure haul goes on display in Bahamas

கடல் தீர்க்கமுடியாத பல புதையல்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது மறுக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புதையல் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலிருந்து, ஸ்பெயினுக்கு அரச பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. அந்தக் கப்பலில் பல முக்கிய பொக்கிஷங்கள் இருந்ததால், மூழ்கிய கப்பலிலிருந்து எல்லா பொருள்களையும் மீட்க 1656-ம் ஆண்டு நியூஸ்ட்ரா செனோரா டி லாஸ் மாராவில்லாஸ் (The Nuestra Señora…

சென்னையில் அமெரிக்க போர்க்கப்பல் – இலங்கை வரத் துடிக்கும் சீன உளவுக்கப்பல் – இந்திய பெருங்கடலில் உலக அரசியல்

விஷ்ணுப்ரியா ராஜசேகர்பிபிசி தமிழ்29 நிமிடங்களுக்கு முன்னர்சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. ‘பழுதுபார்ப்புப் பணி’ என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது…

Anbumani Ramadoss : கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள்! – அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்திருக்கிறார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் வினா விடை நேரத்தின் போது, செயலிகளின் அடிப்படையில் பணியாற்றும் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கைத் திட்டத்தை அரசு  வைத்திருக்கிறதா? என்று…

சென்னை தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வங்கியின் இயந்திரத்தை உடைத்தபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சுகப்பிரசவத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?|காமத்துக்கு மரியாதை S 3 E 2

கருத்தரித்தவுடனே, ‘நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும்’ என்கிற வேண்டுதலுடன், ‘அந்த சின்ன வழியில குழந்தை வெளிய வந்தா வஜைனா தளர்ந்துடாதா’ என்கிற கேள்வியும் பெரும்பான்மை பெண்கள் மனதில் எழும். சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யுமா; அப்படித் தளர்வடைந்துவிட்டால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும்… மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் கேட்டோம்.sex education”இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றன. பெண்ணுறுப்பு தளர்ந்துவிட்டால் தாம்பத்திய உறவு முன்புபோல இனிமையாக இருக்காதோ என்ற சந்தேகமும்…

கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை – கள நிலவரம்

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக30 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, கலவரம் நடந்த பள்ளியின் முகப்புப்பக்கம்கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கேரளாவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். தனது மகன்…

1 478 479 480 481 482 529