அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நிறைவு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
வழக்கு விசாரணையின்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார். Source link
வழக்கு விசாரணையின்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனரா என நீதிபதி கேள்வி எழுப்பினார். Source link
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், தாய்லாந்து செல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரலாறு காணாத போராட்டத்தில் அங்கிருந்து தப்பிய அவர், மாலத்தீவுகள் நாட்டுக்கு தப்பினார். Source link
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையில் குடிமக்கள் அனைவரும் ஒவ்வொருவரின் வீட்டிலும், அலுவலகத்திலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ரேஷன் கடைகளிலேயே விற்கப்படுகிறது. வடமாநிலங்களில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்கள் தேசியக் கொடியை வாங்க கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், “தேசியக் கொடிக்காக மக்களிடம் 20 ரூபாய் கேட்டுக் கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகத்…
மருமகளுக்கு மறுமணம் செய்து அழகு பார்த்த மாமியார்மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில்…
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகனும் ராஷ்டீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.தனது முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பிகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் அவர் கைகோர்த்தார்.…
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எதிர்மறை நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் பொதுநல வழக்காக கருத முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மாநில அரசின் நிர்வாக பணியில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. Source link
உறக்கத்தை விரும்புபவரா நீங்கள்…? வேலை, வீடு என எந்த இடத்திலும் தூக்கம் உங்களை தொற்றிக்கொண்டு கூடவே வருகிறதா..? `தூங்குமூஞ்சி’, `கும்பகர்ணன்’ என்ற பட்டப்பெயர்கள்தான் மிஞ்சியதா… அட விடுங்க! `தூங்குறது எள்ளளவு கஷ்டம் தெரியுமா’ என வடிவேல் பாணியில் கேளுங்கள்…Sleepஏனெனில் அப்படிப்பட்ட ஒரு செய்திதான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நியூயார்க்கை சேர்ந்த காஸ்பர் (casper) என்ற மெத்தை நிறுவனம் ஒன்று, உறங்குவதற்கு வேலையும் கொடுத்து, பணமும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய விதியே உங்களால் எவ்வளவு முடிகிறதோ…
ஆனந்த் ஜனானேலக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர்32 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, சித்தரிப்பு படம்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன். இதில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட…
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்றும் சசிகலா அல்லது ஒ.பி.எஸ் அதிமுகவின் ஒன்றைத் தலைமையாக வேண்டும் என்றும் முன்னாள் அதிமுக பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவரும் நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.ஓபிஎஸ் கருத்தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும்…
சென்னை: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களாக வந்த நீங்கள், தமிழகத்தின் குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள் என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். Source link