Browsing: செய்திகள்

ரேஷன் கார்டு, இருப்பிட சான்று இல்லாமல் ஆன்லைனிலேயே புதிதாக எல்பிஜி சிலிண்டரை பெறுவது எப்படி?

முகவரி சான்று இல்லாமல் சிலிண்டர் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை Source link

திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (27.09.2022) அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். Source link

சட்டம்பி சினிமா புரமோஷன் நேர்காணல் பெண் தொகுப்பாளரிடம் ஆபாசமாக பேசிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது | Malayalam actor Srinath Pasi arrested

இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொச்சி மரட் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஸிக்கு அறிவிப்பு கொடுத்திருந்தனர். ஸ்ரீநாத் பாஸி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மதியத்துக்கு மேல் அவர் மரட் காவல் நிலையத்தில் ஆஜரானார். காவல் நிலையத்தில் ஆஜரான ஸ்ரீநாத் பாஸியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.ஆனால், பெண் தொகுப்பாளரை கெட்டவார்த்தையால் திட்டவில்லை என ஸ்ரீநாத் பாஸி தெரிவித்துள்ளார். `என்னிடம் மோசமாக நடந்து…

கேரளா லாட்டரி: பரிசு வென்றும் நிம்மதி இல்லை – ஆட்டோ ஓட்டுநர்

30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப், பொதுமக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க வீடு மாற வேண்டியிருக்கும் என்கிறார்.இந்திய லாட்டரி ஒன்றில் பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு ஜாக்பாட் கிடைத்ததற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் வென்ற தகவல் கேட்டது முதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் நிதி உதவிக்காக கோரிக்கைகளுடன் வருவதாகவும் எல்லோருக்கும் உதவ முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்புக்கு…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென் மேற்கு பருவ காற்று காரணமாக  தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். Source link

சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது Source link

அக். 1 கருட சேவை; அக். 4 ரதோற்சவம்; பக்தர்கள் வெள்ளத்தால் களைகட்டப்போகும் திருப்பதி பிரம்மோற்சவம்! | tirumala tirupati ready to welcome millions of devotees for the annual brahmotsavam

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் பங்களிப்போடு வாகன சேவைகள் களைகட்ட பிரம்மோற்சவம் நடைபெற இருக்கிறது. திருமலை திருப்பதிஎந்த நாளில் என்ன சேவை?மலையப்ப சுவாமி பிரம்மோற்சவ நாள்களில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு எழுந்தருளி வீதியுலா வருவார். செப்டம்பர் 27 : பெத்த சேஷ வாகனம் – செப்டம்பர் 28 : காலை – சின்ன சேஷ வாகனம் மாலை -…

மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், TN Policeமதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் ஒரு மாணவி…

CSK vs KKR| ஏன் சுனில் நரைனுக்கு 19வது ஓவரை கொடுக்கவில்லை?- ‘உஷ்’ கண்டுக்காதீங்க..கேப்டன்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தோற்றிருக்க வேண்டியது, ஆனால் இயான் மோர்கன் சிஎஸ்கே தோற்காமல் பார்த்துக் கொண்டார், எப்படி? பிரசித் கிருஷ்ணாவுக்கு 19வது ஓவரை கொடுத்த தவறு, சுனில் நரைனுக்கு இந்த ஓவரைக் கொடுத்திருந்தால் ஒருவேளை ஜடேஜா ஆட்டமிழந்திருந்தால் சிஎஸ்கே காலியாகியிருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கூறுகிறார். Source link

38-வது மெகா தடுப்பூசி முகாம்: 4 மணி நிலவரப்படி 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரவும் 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 6.35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 21,590 பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியும், 1.28 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 85 ஆயிரத்து 100 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. Source link

1 455 456 457 458 459 529