Browsing: செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படும் மலைக்கோயிலான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ம்தேதி தொடங்கியது.கோயில்தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பெருமாள் சிறப்பு அலங்காரம், அபிஷேகம்…

தைராய்டு குறைபாடு என்பது என்ன? மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை இது எப்படி பாதிக்கும்?

தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? மருத்துவர் கூறும் விளக்கம். Source link

Tamil News Live : வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: நயன் தாரா

விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்..! : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் போராட்டம்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணைப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் விரும்பினால் பயிலுவோம், திணித்தால் விரட்டுவோம்… மக்களை சமமாக நடத்து ஒரே தேர்வு முறையை நிறுத்து!  இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.! மாநில உரிமையை காப்போம் போன்ற வாசகங்கள்…

சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு

டெல்லி: சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முற்றிலும் தவறான முறையில் புள்ளி விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மொத்தமுள்ள 4 கணக்கீடு முறையில் 3 குழந்தைகள் நலனை முன்னிறுத்தியே உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. Source link

உலக முதலீட்டாளர்கள் வாரம்: சரியாக முதலீடு செய்ய செபி சேர்மன் கொடுத்த டிப்ஸ்கள்..! | Global Investors Week: Tips given by SEBI Chairman to invest properly..!

 செபி அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே முதலீட்டாளர்கள் முதலீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முதலீடுகளை பிரித்து பல்வேறு சொத்து பிரிவுகளில் (ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்)  டைவர்சிஃபைட்  முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார். செபி அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. தற்போது நமது நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை மொத்த டிமேட்…

செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

40 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது. முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை 2023 ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் இதை 35 சதவிகிதமாகவும், 2024, மார்ச் 25ஆம் தேதிக்குள் 40 சதவிகிதமாகவும் அதிகரிக்க செளதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம், செவ்வாய்கிழமை முடிவு செய்தது.இந்த முடிவின் தாக்கம் பல…

நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் பழங்குடியினர் அல்ல

மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில்…

தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Source link

ஜப்தி நோட்டீஸால் நிலைகுலைந்த குடும்பம்! – இன்ப அதிர்ச்சியாக லாட்டரியில் விழுந்த ரூ.70 லட்சம் | Kerala Man Wins Rs70 Lakh Lottery Hours After Receiving Attachment Notice From Bank

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி பூக்குஞ்சு (வயது 40). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக கார்பரேஷன் வங்கியிலிருந்து ரூ.7.45 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இவர், கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக அதிகரித்துவிட்டது. இதனையடுத்து, வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தாவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என வங்கியிலிருந்து…

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சி

சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சிசொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண். அதிரடிக் காணொளி.மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வங்கியில் காத்திருக்க நேர்ந்தது இந்தியாவிலும் நடந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது இப்படி ஏற்பட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்தது? ஏன் இந்தப் பெண் இந்த அதிரடி வேலையில் இறங்கினார்? Source link

1 446 447 448 449 450 529