Browsing: செய்திகள்

Pan india blockbuster rrr movie released in ott Netflix zee5 from today

உலக அளவில் மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல்…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர் மொயின் அணி 93 ரன்களை அடித்தார். Source link

உயிரிழந்த பட்டியல் சமூகப்பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு – ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்! | Kotiyampoondi sc people are suffering due to a lack of permanent cremation place

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல…

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனைஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். அவர் குறித்த காணொளி: Source link

முதலமைச்சருக்காக திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய 108 தொண்டர்கள்!!

இரண்டாம் ஆண்டாக அவர் வரும் மார்ச் மாதம் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். Source link

கொரோனாவுக்கு உலக அளவில் 6,296,913 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,296,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 525,531,201 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 495,266,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,462 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

“உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே!” – ஜே.பி.நட்டா | The BJP is the only party where internal democracy is maintained says J P Nadda

இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை.பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு…

தமிழ்நாடு தென்னை நார் தொழிற்சாலைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கிராமங்கள்

பி சுதாகர்பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர்தென்னை நார் மற்றும் நார்த்தூள்கள், மெத்தை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு மைதானத்திற்கும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கு உரமாகவும், பசுமைக்குடிலில் மண்ணின்றி காயர் பித்தை கொண்டு விவசாயம் செய்யவும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் நார்த்தூள்களை மூன்று முறை, புதிய நீர் கொண்டு உலர்த்துவதால் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுடைந்து மக்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறி வருகிறது. மேலும், வாய்க்கால், ஆறுகளிலிருந்து இலவச…

Madurai k.pudur r.c.school Poll booth voter complaints to election officer – News18 Tamil

மதுரை நகரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், கே.புதூர் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு புகார் எழுந்துள்ளது.கே.புதூர் மண்மலைசாமி தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் தன் கணவரோடு வாக்களிக்க வந்துள்ளார். கணவருக்கு ஓட்டு இருந்த நிலையில் மனைவியின் ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே செலுத்தி விட்டதாக ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினியும் அவரது கணவரும் ஏஜென்டுகள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததோடு தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம்…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக்கொண்டு சத்தியமூர்த்தி பவனில் சிவராஜ் தலைமையில் காங்கிரசார் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

1 444 445 446 447 448 457