Browsing: செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.   Source link

டெல்லி வானில் மிதந்த தமிழகத்தின் சிங்கப் பெண்; அசத்திய ஊட்டி அரசு கல்லூரி மாணவி! – tamil nadu student achievement in ncc skydiving

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர்.மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ…

குஜராத் தேர்தல்: மலை போன்ற குப்பைக்கு நடுவே வாழ்க்கை

சிட்டிசன் நகரில் இருக்கும் மக்கள் 2002இல் குஜராத் மதக் கலவரத்தின்போது இங்கு குடிவந்தனர். அகமதாபாத்தில் அவர்கள் இன்னும் குப்பைக்கு நடுவேதான் வசிக்கின்றனர். Source link

65கிமீ வேகத்தில் சூறாவளி.. தமிழகத்தை நோக்கிவரும் சக்கரம்.. இடிமின்னலுடன் மழை.. புதிய அலெர்ட்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Source link

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

ராஜபாளையம்: இருதரப்பு பிரச்னையால் மோதல் உண்டாகும் சூழல்! – கோயிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருதரப்பினர் பூஜை முறைகள் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கையின்படி கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய நிர்வாகத்தரப்பினர், உடன்படிக்கைப்படி கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் நிர்வாக சாவியை…

தலையில்லாமல் இளைஞர் சடலம் – காட்டுக்கிணற்றில் கிடந்த தலை – மானாமதுரையில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட ராமுஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டின் மானாமதுரை அருகே இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு அவரது உடலை மட்டும் வீசி விட்டு தலையை எடுத்துச் சென்ற சந்தேக நபர் அதை கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு (27). கடந்த புதன்கிழமை இரவு ராமு வீட்டில் இருந்த போது,…

Tamil News Live: ரிக்கி பாண்டிங்குக்கு நெஞ்சு வலி

10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தின் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தமிழகத்தில் தஞ்சாவூர், அரியலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை ஏற்க முடியாது: நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் தங்கள் அமைப்பையும் சேர்த்துக் கொள்ள இந்து மாகாசபை மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது; உங்களை முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்துள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்ததை அடுத்து மனுவை இந்து மாகாசபை திரும்பப் பெற்றுக் கொண்டது. Source link

`தயவுசெஞ்சு வாழ விடுங்க; தொந்தரவு பண்ணாதீங்க’ – காவல் நிலையத்தில் கலங்கிய ராஜ்கிரணின் மனைவியின் மகள் | Rajkiran’s wife’s daughter spoke in tears at the police station regarding family issue

திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக அறியப்படுபவர் பிரியா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகரான முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு ராஜ்கிரணும், அவரின் மனைவி பத்மஜோதி (எ) கதீஜாவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பிரியா அவரின் கணவர் முனீஸ்ராஜாவுடன் திருச்சி மாவட்டம், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் தஞ்சம் அடைந்தார். இளங்கோ கதீஜாவின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பிரியா தனது தந்தை இளங்கோ…

1 423 424 425 426 427 529