Browsing: செய்திகள்

நாடோடிச் சித்திரங்கள்: `பயணியை கதை சொல்லியாக மாற்றிய இடும்பி வனம்’ | பகுதி 42 | Nadodi chithirangal, a travel to Idumbi vanam, Part 42

மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதற் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்து பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கொள்வது போல் கிறீச்சிட்டு பேசின. வானம் முழுவதுமாக வெளுத்து விடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் துவங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பது போல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால்…

இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகையில் தடுப்பை உடைத்த போராட்டக்காரர்கள் – கண்ணீர் புகை வீச்சு

9 ஜூலை 2022, 05:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.இன்று அரசுக்கு…

Nayanthara’s film style a girl suffering from systemic sclerosis diseases in dindigul

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் இருக்கும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கொடி, அரசு போக்குவரத்து தொழிலாளி. அவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும் ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 2014 ஆம் ஆண்டு ஜமுனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது இதய துடிப்பு குறைவானது. இதன் காரணமாக அவ்வப்போது ஜமுனா மூர்ச்சையாகி விழுந்து விடுவார். பதறிப்போன பெற்றோர் அன்னக்கொடியும்,…

நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 கல்குவாரிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்துமே விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ஆகியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 சிறப்பு குழுக்கள் நடத்திய ஆய்வில் விதிமீறல் உறுதியானது. Source link

“பொன்னியின் செல்வன் படிச்ச எல்லாருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை!”- கார்த்தி | Karthi talks about Ponniyin Selvan movie in the teaser launch event

படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி இவ்விழாவில் பேசியதாவது, “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது… ஜெயமோகன் அழகா பேசிட்டாரு. பாரதி பாஸ்கர் ரொம்ப அழகாகப் பேசிட்டாங்க. இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. மணி சாருடைய அசிஸ்டென்ட்டாக, மணி சார்கூட சுமோல பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்… இன்னைக்கு மணி சார் எனக்கு இந்த மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கிறேன். நான் ஹிஸ்டரி வகுப்புக்கு பயந்து ஓடுற ஆளு.…

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி – என்ன பிரச்னை?

50 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதிடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விக்ரமிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அவருக்கு என்ன உடல்நலக் குறைவு ஏற்பட்டது…

magnificient superstar rajinikanth praises 83 movie and crew

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை மையமாக வைத்து வெளியாகியுள்ள 83 என்ற படத்தை பார்த்து விட்டு, பிரமாண்டம், அற்புதம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சிக்கான இணையதளம்: ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிமுகம் அண்ணாத்த படத்திற்கு பின்னர் அடுத்த படம் குறித்து ஏதும் அறிவிக்காத ரஜினிகாந்த், தற்போது மற்ற படங்களை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளார். சமீபத்தில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,368,187 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.68 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,368,187 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 558,293,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 531,921,060 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,656 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

பொய் பாலியல் புகார்: ரூ.5 லட்சத்துக்கு ஸ்கெட்ச்; உதவிக்கு 3 வழக்கறிஞர்கள் – உ.பி-யில் இளம்பெண் கைது! | Woman, lawyers arrested for lodging false rape complaint in UP

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள ஹரி பர்வத் பகுதி காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி 28 வயதான பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், “20 வயதான ராகுல் சிகர்வார் என்பவர் என்னுடையப் பிறந்த நாளை கொண்டாட ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து நான் மயக்க நிலையில் இருக்கும்போது என்னைப் பாலியல் வன்கொடுமைசெய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் அதை பகிரங்கப்படுத்துவேன்…

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு – ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்59 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @narendramodi/Twitter தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.இந்த அறிவிப்பு வெளியான…

1 421 422 423 424 425 457