Browsing: செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈக்வடார் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது செனிகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு ஏ-யில் உள்ள ஈக்வடார்- செனிகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் அணியை செனிகல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. Source link

திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: கல்லூரி மாணவியின் கோரிகையை ஏற்பு! மடிக்கணினி கிடைத்ததால் நெகிழ்ச்சி – district collector responds to a transgender grievance in nellai

கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகள், தங்கள் குடியிருப்பு அமைந்துள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர், மின்சார வசதிகளைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள். அத்துடன், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், குடியிருப்பைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமரா அமைத்துக் கொடுக்கவும் வலியுறுத்தினார்கள். அதை ஏற்று அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்தி கொடுக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். கோரிக்கை வைத்த திருநங்கை மாணவிவள்ளியூரை சேர்ந்த சௌபர்ணிகா என்ற திருநங்கை பேசுகையில், “நான் நெல்லையில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்.எஸ். டபிள்யூ…

அசாம் முஸ்லிம் அருங்காட்சியகம் சர்ச்சைக்குள்ளானது ஏன்? – எதிர்க்கும் பாஜக அரசு

கட்டுரை தகவல்தனது மகன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திரும்பி வருவதற்காக பல நாட்களாக தாய் மொஹிடன் பீபி காத்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு மொஹர் அலி கைது செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலமான அசாமின் கோல்பாரா மாவட்டத்தின் குக்கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறிய அருங்காட்சியகத்தை அவர் தொடங்கியுள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள வங்கமொழி பேசும் மியாஸ் முஸ்லிம்களின் கலாசாரத்துக்காக இந்த அருங்காட்சியகம் அர்பணிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். உள்ளூர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான அலி,…

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பணம்? மின்வாரியம் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

உலகக்கோப்பை கால்பந்து 2022: உருகுவே அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது போர்ச்சுகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு எச்-யில் உள்ள உருகுவே – போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உருகுவே அணியை போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது. Source link

ஈரோடு: அரசுக் காப்பகத்திலிருந்து மாயமான 6 சிறுமிகள்; தேடிக் கண்டுபிடித்த போலீஸ்! – தொடரும் விசாரணை | police rescued girls who ran away from the government home in erode

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் இதில் பராமரிக்கப்பட்டு வந்தார்.இந்தக் காப்பகத்தில் நேற்று மதியம் கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி…

டெல்லி படுகொலை: முண்டம் ஒரு பக்கம், கை-கால்கள் மறுபக்கம் – மனைவி, மகனை போலீஸ் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images24 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியதாக காவல் துறை கூறுகிறது. இந்த படுகொலை டெல்லி மெஹ்ரௌலியில் நடந்த ஷ்ரத்தா படுகொலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப்பும் ஷ்ரத்தாவைக் கொன்று,…

புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் ஜெயராணி (32) தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்ய முயன்ற காவலர் ஜெயராணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

இரு விரல் பரிசோதனை ஏன் கூடாது? காமத்துக்கு மரியாதை – S 3 E18 | Why no need to allowed two finger test? Expert explain

ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிவதற்கு செக்ஸ் மட்டுமல்லாமல், விளையாட்டு, நீச்சல், பைக்கில் இருபக்கம் கால் போட்டு உட்காருதல், டான்ஸ் ஆடுதல், ஓடிப்போய் பேருந்தில் ஏறுதல் என பல காரணங்கள் இருக்கின்றன. சில பெண்களுக்கு கன்னித்திரை மெல்லியதாக இருக்கும். அதனால், அது இயல்பாகவே கிழிந்துவிடும். சில பெண்களுக்கு கன்னித்திரை தடிமனாக இருக்கும். பாலியல் வன்கொடுமை நடந்தாலும் கிழியாது. பாலியல் தொழிலாளர்கள் சிலருக்குக்கூட ஹைமன் கிழியாமல் இருக்கும். வெஜைனல் டெலிவரி மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பின் பாதை விரிந்துதான் இருக்கும். இவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்வதன் மூலம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்…

1 425 426 427 428 429 529